ஊடகவியலாளர்களை சிறப்பித்து விருது!
Jan 14, 2026, 08:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊடகவியலாளர்களை சிறப்பித்து விருது!

Murugesan M by Murugesan M
Jun 15, 2024, 06:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கோடம்பாக்கத்தில் ஊடகவியலாளர்களை சிறப்பிக்கும் விதமாக விஸ்வ சம்வாத் கேந்திர தமிழ்நாடு நாரத ஜெயந்தி விருது வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில், சிறப்பு விருந்தினராக மூத்த செய்தி வாசிப்பாளர் ஷோபனா ரவி, மகான்லால் சதுர்வேதி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கே.ஜி சுரேஷ், விஸ்வ சம்வாத் கேந்த்ரா தென் பாரத அமைப்பாளர் ஸ்ரீராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது, ஊடகவியலாளர்கள் விஜய் கிருஷ்ணா, கோதை லட்சுமி ஜோதி மற்றும் டி.எஸ் கிருஷ்ணன் ஆகியோருக்கு விஸ்வ சம்வாத் கேந்திர தமிழ்நாட்டின் நாரத விருது வழங்கப்பட்டது. மேலும், மகளிர் நலன் சார்ந்த துறைக்காக விஜய் கிருஷ்ணாவுக்கும், அச்சு ஊடகங்களில் எழுத்து சார்ந்த துறைக்காக கோதை ஜோதி லட்சுமிக்கும், சமூக ஊடகங்கள் துறைக்காக டி.எஸ் கிருஷ்ணன் ஆகியோருக்கும் நாரத விருது வழங்கப்பட்டது.

விழாவில் பேசிய மூத்த செய்திவாசிப்பாளர் ஷோபனா, “மக்களவையின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகம், மற்ற தூண்களை விட வலுவாகவும், உண்மையானதகாவும் இருக்க வேண்டும்” என்றார்.

அடுத்து பேசிய மகான்லால் சதுர்வேதி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கே.ஜி. சுரேஷ் பேசுகையில், ” ஊடகங்கங்களில் எதிர்மறையான செய்திகளை மட்டும் போடாமல் நேர்மறையான செய்திகளை போட வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பேசிய விஸ்வ சம்வாத் கேந்த்ரா தென் பாரத அமைப்பாளர் ஜெ.ஸ்ரீராம், ஊடங்களின் கடமை குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

Tags: Honoring journalists award!
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகத்தில் பெட்ரோல், டீசல் விலை ரூ.3 உயர்வு!

Next Post

கொலை நகரமாகும் தலைநகரம்! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

ஈரானில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மக்கள் புரட்சி – ஆட்சி கவிழும் அபாயத்தால் எண்ணெய் சந்தைகளில் அதிர்வு

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies