ஊடகவியலாளர்களை சிறப்பித்து விருது!
Sep 1, 2025, 12:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊடகவியலாளர்களை சிறப்பித்து விருது!

Web Desk by Web Desk
Jun 15, 2024, 06:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கோடம்பாக்கத்தில் ஊடகவியலாளர்களை சிறப்பிக்கும் விதமாக விஸ்வ சம்வாத் கேந்திர தமிழ்நாடு நாரத ஜெயந்தி விருது வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில், சிறப்பு விருந்தினராக மூத்த செய்தி வாசிப்பாளர் ஷோபனா ரவி, மகான்லால் சதுர்வேதி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கே.ஜி சுரேஷ், விஸ்வ சம்வாத் கேந்த்ரா தென் பாரத அமைப்பாளர் ஸ்ரீராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது, ஊடகவியலாளர்கள் விஜய் கிருஷ்ணா, கோதை லட்சுமி ஜோதி மற்றும் டி.எஸ் கிருஷ்ணன் ஆகியோருக்கு விஸ்வ சம்வாத் கேந்திர தமிழ்நாட்டின் நாரத விருது வழங்கப்பட்டது. மேலும், மகளிர் நலன் சார்ந்த துறைக்காக விஜய் கிருஷ்ணாவுக்கும், அச்சு ஊடகங்களில் எழுத்து சார்ந்த துறைக்காக கோதை ஜோதி லட்சுமிக்கும், சமூக ஊடகங்கள் துறைக்காக டி.எஸ் கிருஷ்ணன் ஆகியோருக்கும் நாரத விருது வழங்கப்பட்டது.

விழாவில் பேசிய மூத்த செய்திவாசிப்பாளர் ஷோபனா, “மக்களவையின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகம், மற்ற தூண்களை விட வலுவாகவும், உண்மையானதகாவும் இருக்க வேண்டும்” என்றார்.

அடுத்து பேசிய மகான்லால் சதுர்வேதி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கே.ஜி. சுரேஷ் பேசுகையில், ” ஊடகங்கங்களில் எதிர்மறையான செய்திகளை மட்டும் போடாமல் நேர்மறையான செய்திகளை போட வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பேசிய விஸ்வ சம்வாத் கேந்த்ரா தென் பாரத அமைப்பாளர் ஜெ.ஸ்ரீராம், ஊடங்களின் கடமை குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

Tags: Honoring journalists award!
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகத்தில் பெட்ரோல், டீசல் விலை ரூ.3 உயர்வு!

Next Post

கொலை நகரமாகும் தலைநகரம்! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

மத்திய பிரதேசம் : குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலை – மக்கள் அச்சம்!

விழுப்புரம் : பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய 3 பேர் கைது!

ரூ.25000 செலவில் 6 மணி நேர அறுவை சிகிச்சை : குழந்தைக்கு உயிர் கொடுத்த WHITE COAT HERO!

மயிலாடுதுறை : கணவன் – மனைவி உறவு மேம்பட சிறப்பு நிகழ்ச்சி!

தென்காசி : நீர்வரத்து சீரானதால் பேரருவியில் குளிக்க அனுமதி!

கேரளா : கிணற்றில் தவறி விழுந்த காட்டு யானை!

Load More

அண்மைச் செய்திகள்

டீ, காபி விலை உயர்வு குறித்து சென்னைப் பெருநகர டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் விளக்கம்!

தூத்துக்குடி அருகே அச்சுறுத்தும் விதமாக ரீல்ஸ் வெளியிட்ட ரவுடி கைது!

என்டிஏ கூட்டணியில் தான் தினகரன் உள்ளார் – நயினார் நாகேந்திரன் உறுதி!

ஆப்கானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 500க்கும் மேற்பட்டோர் பலி!

மேகமலை அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!

கிருஷ்ணகிரி : 6 மாத குழந்தையை கடத்தி சென்ற பெண் கைது!

பாஜக பெண் நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்த திமுக நகர மன்ற தலைவி!

உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதம் வேரறுக்கப்பட வேண்டும் – பிரதமர் மோடி

குடியரசு தலைவர் வருகை – டிரோன்கள் பறக்க தடை விதித்து சென்னை காவல்துறை உத்தரவு!

காஷ்மீரி பண்டிட்களுக்கு சொந்தமான சாரதா பவானி கோயில் – 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies