ஊடகவியலாளர்களை சிறப்பித்து விருது!
May 7, 2026, 09:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊடகவியலாளர்களை சிறப்பித்து விருது!

Murugesan M by Murugesan M
Jun 15, 2024, 06:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கோடம்பாக்கத்தில் ஊடகவியலாளர்களை சிறப்பிக்கும் விதமாக விஸ்வ சம்வாத் கேந்திர தமிழ்நாடு நாரத ஜெயந்தி விருது வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில், சிறப்பு விருந்தினராக மூத்த செய்தி வாசிப்பாளர் ஷோபனா ரவி, மகான்லால் சதுர்வேதி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கே.ஜி சுரேஷ், விஸ்வ சம்வாத் கேந்த்ரா தென் பாரத அமைப்பாளர் ஸ்ரீராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது, ஊடகவியலாளர்கள் விஜய் கிருஷ்ணா, கோதை லட்சுமி ஜோதி மற்றும் டி.எஸ் கிருஷ்ணன் ஆகியோருக்கு விஸ்வ சம்வாத் கேந்திர தமிழ்நாட்டின் நாரத விருது வழங்கப்பட்டது. மேலும், மகளிர் நலன் சார்ந்த துறைக்காக விஜய் கிருஷ்ணாவுக்கும், அச்சு ஊடகங்களில் எழுத்து சார்ந்த துறைக்காக கோதை ஜோதி லட்சுமிக்கும், சமூக ஊடகங்கள் துறைக்காக டி.எஸ் கிருஷ்ணன் ஆகியோருக்கும் நாரத விருது வழங்கப்பட்டது.

விழாவில் பேசிய மூத்த செய்திவாசிப்பாளர் ஷோபனா, “மக்களவையின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகம், மற்ற தூண்களை விட வலுவாகவும், உண்மையானதகாவும் இருக்க வேண்டும்” என்றார்.

அடுத்து பேசிய மகான்லால் சதுர்வேதி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கே.ஜி. சுரேஷ் பேசுகையில், ” ஊடகங்கங்களில் எதிர்மறையான செய்திகளை மட்டும் போடாமல் நேர்மறையான செய்திகளை போட வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பேசிய விஸ்வ சம்வாத் கேந்த்ரா தென் பாரத அமைப்பாளர் ஜெ.ஸ்ரீராம், ஊடங்களின் கடமை குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

Tags: Honoring journalists award!
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகத்தில் பெட்ரோல், டீசல் விலை ரூ.3 உயர்வு!

Next Post

கொலை நகரமாகும் தலைநகரம்! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டு வந்த முதலமைச்சருக்கான உயர் பாதுகாப்பு வாபஸ்!

தமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு – ஆளுநர் அறிவிப்பு!

விஜய் ஆட்சி அமைக்கட்டும், 6 மாதங்களுக்கு இடையூறு செய்ய மாட்டோம் – திமுக தலைவர் ஸ்டாலின்

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies