மறைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வரலாற்றை  வெளிக்கொண்டு வர வேண்டும் : தமிழக ஆளுநர் ஆர.என்.ரவி
Jun 18, 2025, 01:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மறைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வரலாற்றை  வெளிக்கொண்டு வர வேண்டும் : தமிழக ஆளுநர் ஆர.என்.ரவி

Web Desk by Web Desk
Jun 16, 2024, 05:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுதந்திர போராட்ட வீரர்கள் ஜாதி தலைவர்களாக மாற்றப்பட்டுவிட்டதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் முதல் இந்திய சுதந்திரப் போர் பிரகடனம் என்று சொல்லப்படும், ஜம்புத்தீவு பிரகடன நினைவு நாள் மற்றும் அறியப்படாத தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய ஆய்வுகள் நடத்தியவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த விழாவில் அறியப்படாத தமிழக சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்து பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் எழுதிய 89 ஆய்வு நூல்களை ஆளுநர் வெளியிட்டார். அப்போது பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, 1801-ம் ஆண்டு ஜம்புத் தீவு பிரகடனம் மூலம் ஐரோப்பியர்களை எப்படி விரட்ட வேண்டும் என மருது சகோதரர்கள் தெரிந்து வைத்திருந்ததாக கூறினார்.

ஜம்புத் தீவு பிரகடனம் மூலம் மக்களை ஒன்றிணைத்து ஐரோப்பியர்களை வெளியேற்ற மருது சகோதரர்கள் முடிவு செய்ததாகவும், அதுதான் முதல் சுதந்திரப் போராட்டம் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். மறைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வரலாற்றை  வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

 

Tags: RN RaviRAJ BHAVANtamilnadu governorfreedom fighters
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : 9 பேர் காயம்!

Next Post

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது சரியான முடிவு அல்ல : சசிகலா

Related News

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த தவறான தகவல்கள் பரப்புவதை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும் – நயினார் நாகேந்திரன்

திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட விசாரணை கைதி!

ஈரோட்டில் ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் இரும்பு ராடு வைக்கப்பட்ட சம்பவம் – போலீஸ் விசாரணை!

எர்ணாகுளத்தில் ஊருக்குள் புகுந்த கடல் நீர் – 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்காது – டிரம்பிடம் திட்டவட்டமாக தெரிவித்த பிரதமர் மோடி!

தேனியில் முருக பக்தர்கள் மாநாடு வெற்றிபெற வேண்டி பாஜக சார்பில் வேல் பூஜை!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை முருக பக்தர்கள் மாநாடு குறித்த பாடல் – நயினார் நாகேந்திரன் வெளியிட்டார்!

மதுரை முருக பக்தர்கள் மாநாடு – முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செய்தி முதல்வருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது – எல்.முருகன்

புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்கள் அதனை மறுபரிசீலணை செய்ய வேண்டும் – ஜெக்தீப் தன்கர்

ஈரானால் 3 ஆண்டுகளில் அணுகுண்டு தயாரிக்க முடியும் – அமெரிக்க உளவுத்துறை கணிப்பு!

அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஈரானின் வான்வெளி உள்ளது – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்கா தாக்க முற்பட்டால் மத்திய கிழக்கில் உள்ள அந்நாட்டின் முகாம்களை தாக்க ஈரான் திட்டம்!

பிரதமர் மோடி கனடா பிரதமர் சந்திப்பு – எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக முக்கிய ஆலோசனை!

ஜி-7 உச்சி மாநாடு – மெக்சிகோ புதிய அதிருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ஜி-7 உச்சி மாநாட்டின் முக்கிய கனிம செயல் திட்டம் – இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies