விமான பயணத்தின் போது வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை : டிஜி யாத்ரா சேவை அறிமுகம்!
Jan 14, 2026, 09:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விமான பயணத்தின் போது வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை : டிஜி யாத்ரா சேவை அறிமுகம்!

Murugesan M by Murugesan M
Jun 16, 2024, 06:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை விமான நிலையத்தில், இனி பயண சீட்டுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இதற்காக டிஜி யாத்ரா சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டிஜி யாத்ரா சேவை என்றால் என்ன? அதனுடைய வசதிகள் என்னென்ன என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

நமது விமான பயணத்தை சீராகவும் எளிமையாகவும் மேற்கொள்வதற்கு ஒரு புதிய திட்டத்தினை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதுதான் டிஜி யாத்ரா வசதி. கடந்த மே 6ம் தேதி முதல் சென்னையில் இந்த வசதி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

டிஜி யாத்திரை என்பது ஆவணங்கள் ஏதும் இல்லாமல் முகத்தை மட்டும் அடையாளமாக கொண்டு பயணிக்கும் வசதி. இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் அடையாள அட்டை , விமான நிலைய நுழைவுச் சீட்டு போன்ற காகித ஆவணங்களை கொண்டுவரத் தேவையில்லை. விமான நிலையத்துக்குள் நுழையும் போதும், பாதுகாப்பு சோதனை மற்றும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பும் விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அடையாளம் காணும் கருவியில் தங்கள் முகத்தை காட்டினால் போதும்.

இதற்காக பயணிகள் தங்கள் புகைப்படம், ஆதார் எண் மற்றும் பயணம் தொடர்பான விவரங்களை நவீன தொழில் நுட்பம் கொண்ட டிஜி யாத்ரா செயலியில் முன்கூட்டியே பதிவு செய்திருக்க வேண்டும்.

டிஜி யாத்ரா திட்டம் முதல் கட்டமாக டெல்லி, பெங்களூரு, வாரணாசி ஆகிய 3 விமான நிலையங்களில் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் கொல்கத்தா, புனே, ஐதராபாத் மற்றும் விஜயவாடா ஆகிய 4 விமான நிலையங்களிலும் தொடங்கப்பட்டு உள்ளது.

இதற்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்த நிலையில் இந்த சேவை சென்னை விமான நிலையத்தில் டெர்மினல் 1 மற்றும் டெர்மினல் 4 இன் அனைத்து நுழைவு  வாயில்களிலும் கிடைக்கிறது, இந்த திட்டம் உள்நாட்டு பயணிகளுக்கு எளிமையான பயணத்தை ஏற்படுத்தி தருவதோடு இந்த சேவை போர்டிங் கேட்களில் வரிசையில் செலவழிக்கும் நேரத்தை கணிசமாகவும் குறைக்கிறது, இது ஒட்டுமொத்த பயண அனுபவத்தையும் சிறப்பாக்குவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவின் வளர்ச்சி பாதையை நோக்கிக் கொண்டு செல்லும் மத்திய அரசின் முயற்சிகளில் மத்திய விமான போக்குவரத்து ஆணையத்தின் டிஜி யாத்ரா திட்டம் பெரிய மைல்கல் திட்டமாக விளங்குகிறது.

 

Tags: chennai airportDigi Yatra Servicequeues for boarding tickets
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியின் சென்னை வருகை ஒத்திவைப்பு!

Next Post

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் கும்பாபிஷேக விழா : திரளான பக்தர்கள் தரிசனம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies