மேற்கு வங்கத்தில் பயங்கர ரயில் விபத்து!-15 பேர் பலி
Oct 31, 2025, 11:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேற்கு வங்கத்தில் பயங்கர ரயில் விபத்து!-15 பேர் பலி

Web Desk by Web Desk
Jun 17, 2024, 12:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 15 பேர் உயிரிழந்தனர்.

அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து கொல்கத்தா சீல்டா இடையே செல்லும் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் டார்ஜிலிங் அருகே சென்று கொண்டிருந்தது.

காலை 8:45 மணியளவில் ரங்கபானி ரயில் நிலையம் அருகே சென்ற போது சிக்னல் கிடைக்காததால் ரயில் நிறுத்தப்பட்டது. அப்போது பின்புறம் வந்த சரக்கு ரயில், கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியுள்ளது.

இதில் பயணிகள் ரயிலின் இரு பெட்டிகள் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

 

இதனிடையே விபத்தில் உயிரிழந்தோர் குடுமபத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள மத்திய ரயில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், விபத்து நடைபெற்ற இடத்திற்கு மூத்த அதிகாரிகள் விரைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மீட்புப்பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும், காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் விபத்து நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்வதற்காக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செல்லவுள்ளார்.

Tags: Terrible train accident in West Bengal!-15 people died
ShareTweetSendShare
Previous Post

காதல் தகராறில் இளைஞர் கொலை – பெண்ணின் காதலன் கைது!

Next Post

மாநில அளவிலான செஸ் போட்டி- 521 வீரர்கள் பங்கேற்பு!

Related News

சூடான் : 460 பேரை சுட்டுக்கொன்ற துணை ராணுவ படையினர்!

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு பிறகு முப்படைகளின் போர் பயிற்சி!

உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனம்!

தமிழகத்தில் உள்ள பீகார் மக்களை திமுக துன்புறுத்துகிறது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மலர்தூவி மரியாதை!

புது நம்பிக்கையை ஏற்படுத்திய டிரம்பின் அறிவிப்பு : வர்த்தக ஒப்பந்தத்தை எச்சரிக்கையுடன் அணுக இந்தியா திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

மகளிர் உலகக்கோப்பை – ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேற்றம்!

உலகை உறையவைத்த அதிரடி தாக்குதல் : ரத்தக்களரியான ரியோ – வீதியெங்கும் பிணக் குவியல்!

தீவிர சூறாவளியாக சுழன்றடித்த “மெலிசா” : வலுவடைய காரணமாக இருந்த காரணிகள் என்னென்ன?

தாயின் பிறந்தநாள் எண் அள்ளித்தந்த அதிஷ்டம் : லாட்டரியில் ரூ.240 கோடி வென்ற இந்தியர்!

இந்திய வங்கிகளில் குவியும் முதலீடு : போட்டா போட்டி போடும் உலக நிதி நிறுவனங்கள்!

ஈரானின் ‘சபஹார்’ துறைமுக தடை விலக்கை நீட்டித்த அமெரிக்கா : இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த பெரும் வெற்றி!

ரஃபேல் விமானத்தில் இந்திய விமானி சிவாங்கி சிங்குடன் தோன்றிய குடியரசு தலைவர் : பாக்., பொய் பிரசாரத்திற்கு நேரடியாக பதிலடி கொடுத்த இந்தியா!

43 ஆண்டுகளை அமெரிக்க சிறையில் கழித்த இந்திய வம்சாவளி நபர் : சுதந்திர காற்றை சுவாசிக்க தொடரும் சட்ட போராட்டம்!

தெய்வீக திருமகனார்!

காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies