முதலமைச்சர் ஸ்டாலின் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்!- ராமதாஸ்
Aug 14, 2025, 04:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலின் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்!- ராமதாஸ்

Web Desk by Web Desk
Jun 20, 2024, 04:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுவிற்கு எதிராக 45 ஆண்டுகளாக போராடி வருவதாக தெரிவித்தார்.

கள்ளச்சாராயத்தினை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையும், தமிழக அரசும் செயலிழந்துள்ளதாகக் கூறிய அவர், மரக்காணம் உயிரிழப்பிற்கு பிறகாவது தமிழக அரசு விழித்து கொண்டிருக்க வேண்டும் என சுட்டிக்காட்டினார்.

தமிழக சட்டமன்ற கூட்டம் கூடுவதால் கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு ஏற்படவில்லை என முதலில் தமிழக அரசு கூறியதாகவும் , அதிக அளவு உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகு கள்ளச்சாராயம்தான் காரணம் என்று தமிழக அரசு ஒப்புக்கொண்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.

தமிழகத்தில் முழு மதுவிலக்கு தேவை என வலியுறுத்தியுள்ள அவர், கள்ளச்சாராயம் மட்டுமல்ல டாஸ்மாக் மதுவினால் மக்கள் இறந்து வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், நடப்பு கூட்டத்தொடரிலேயே முழு மதுவிலக்கை கொண்டு வருவதற்கான அறிவிப்பினை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட வேண்டும் எனவும் ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.

Tags: Chief Minister Stalin should take moral responsibility and resign!- Ramadoss
ShareTweetSendShare
Previous Post

பாஜக சார்பில் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் – அண்ணாமலை!

Next Post

பிரியாணி பொட்டலத்தில் மண் விழுந்த தகராறில் இளைஞர் கொலை!

Related News

சமூக நீதி பற்றி பேச திமுக அரசுக்கு துளியும் அருகதை இல்லை – எல்.முருகன்

ராமநாதபுரம் : பொது வழி பாதை ஆக்கிரமிப்பு – நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்!

கோவை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக-பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

விஜயகாந்த் கட்டிய பாலத்தில் கீழே விழுந்து வணங்கிய பிரேமலதா விஜயகாந்த்!

ஸ்ரீகண்ட் மகாதேவ் மலையில் வெள்ளப்பெருக்கு!

பாகிஸ்தான் – நிலச்சரிவால் 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயக உரிமையைப் பறிப்பது தான் திமுகவின் சமூக நீதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

அல்பேனியா : கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத்தீ!

நடந்து சென்ற வியாபாரி இருவரை கடித்த வெறிநாய்!

மதுரை : நாகம்மாள் கோவில் ஆடி உற்சவ விழா – முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன்!

கர்நாடகா : இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம நபர் – சிசிடிவி காட்சி!

செங்கல்பட்டு : கிடப்பில் போடப்பட்ட நடைபாதை அமைக்கும் பணி- உயிர்சேதம் ஏற்படும் அபாயம்!

சேலம் : கைத்தறி துணிகளில் கைவினைப் பொருட்களை உருவாக்கி அசத்திய மாணவர்கள்!

கோவை : சாலை விபத்தில் ஓய்வு பெற்ற விமானப்படை வீரர் உயிரிழப்பு!

ஈரோடு : கோயில் விழாவையொட்டி களைகட்டிய கால்நடைச் சந்தை!

கூகுள் குரோமை ரூ.3 லட்சம் கோடிக்கு வாங்கத் தயார் : Perplexity நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies