கூகுள் குரோமை ரூ.3 லட்சம் கோடிக்கு வாங்கத் தயார் : Perplexity நிறுவனம் அதிரடி அறிவிப்பு!
Sep 13, 2026, 02:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

கூகுள் குரோமை ரூ.3 லட்சம் கோடிக்கு வாங்கத் தயார் : Perplexity நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Aug 14, 2025, 02:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கூகுள் குரோமை 3 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்கத் தயார் என்று Perplexity என்ற AI ஸ்டார்ட்அப் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. அந்த நிறுவனம் யாருடையது, எதற்காகக் கூகுள் குரோமை வாங்க முன்வர வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம்.

உலகம் முழுவதும் அதிகமான பயனர்களைக் கொண்டது பிரவுசராக உள்ளது கூகுள் குரோம்… கணினி முதல் சின்னஞ்சிறிய ஸ்மார்ட்போன்கள் வரை கூகுள் குரோமை பயன்படுத்தாத நபர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு அது இணையவாசிகளிடம் கலந்துள்ளது.

கூகுள் நிறுவனம் சட்டவிரோதமாகத் தேடல் சந்தையை குரோம் பிரவுசர் மூலம் ஏகபோகமாக்கியது என அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

உலகளாவிய பயன்பாட்டில் உள்ள கூகுள் குரோம் அமெரிக்காவில் மட்டும் 61 சதவீதம் பங்கைக் கொண்டுள்ள நிலையில், குரோம் பிரவுசரை விற்பனை செய்தால், பயனர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் கூகுளின் இணைய ஆதிக்கத்தை மேலும் அதிகரிக்கும் என்று அமெரிக்க வழக்கறிஞர்கள் கருதுகின்றனர்.

இந்த நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், Perplexity என்ற AI ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் தலைமைச்செயல் அதிகாரியுமான அரவிந்த் ஸ்ரீனிவாஸ், கூகுள் குரோமை 3 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்க தயாராக உள்ளதாக அறிவித்திருக்கிறார்.  Chrome-ஐ ஒரு திறமையான மற்றும் சுதந்திரமான நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தவே, விலைக்குக் கேட்பதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

Perplexity ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்கி மூன்று ஆண்டுகளே ஆன நிலையில், அந்நிறுவனத்தின் மதிப்பு 1.50 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், AI பிரவுசர் பந்தயத்தில் பெர்ப்ளெக்ஸி எதிர்கொள்ளும் வலுவான போட்டியாளர்களில் ஒருவராக குரோம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், கூகுளின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

Tags: google news todayGoogle is ready to buy Chrome for Rs. 3 lakh crore: Perplexity company makes a bold announcementGoogle Chrome newsPerplexity நிறுவனம்
Share
Tweet
SendShare
Previous Post

பூந்தமல்லி அருகே பராமரித்து வந்தவரை கடித்து குதறிய ராட் வில்லர் நாய் – மூக்கு துண்டானது!

Next Post

ஈரோடு : கோயில் விழாவையொட்டி களைகட்டிய கால்நடைச் சந்தை!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies