பிரியாணி பொட்டலத்தில் மண் விழுந்த தகராறில் இளைஞர் கொலை!
Jul 5, 2026, 01:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரியாணி பொட்டலத்தில் மண் விழுந்த தகராறில் இளைஞர் கொலை!

Murugesan M by Murugesan M
Jun 20, 2024, 04:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூரில் சாப்பிட வைத்திருந்த பிரியாணி பொட்டலத்தில் மண் விழுந்ததை தட்டிக்கேட்ட இளைஞரை கொலை செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் கோல்டன் நகர் நாராயணபுரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் டீக்கடைக்கு சென்றபோது, பயங்கர ஆயுதங்கள் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

விசாரணையில் மது அருந்தியபோது சதீஷ்குமார் திறந்து வைத்திருந்த பிரியாணி பொட்டலத்தில் மண் விழுந்தது தொடர்பாக சிலருடன் தகராறு ஏற்பட்டது தெரியவந்தது.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த கும்பல், சதீஷ்குமாரை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக நால்வரை கைது செய்த போலீசார், தலைமறைவான மற்றொருவரை தேடி வருகின்றனர்.

Tags: Youth killed in biryani packet mud dispute!
ShareTweetSendShare
Previous Post

முதலமைச்சர் ஸ்டாலின் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்!- ராமதாஸ்

Next Post

குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுக்க பிரச்சார ஊர்வலம்!

Related News

ஜம்மு-காஷ்மீரில் என்கவுண்டர் – இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

எல்நினோ எதிரொலி : ஏமாற்றும் தென்மேற்குப் பருவமழை, விவசாயம் பாதிப்பு – சிறப்பு தொகுப்பு!

திமுக ஆட்சிக்கும் தற்போதைய தவெக ஆட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பழமுதிர்சோலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

இந்தியாவிற்கு எதிரான 2-வது டி-20 போட்டி : இங்கிலாந்து வெற்றி!

உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது மொரோக்கோ

Load More

அண்மைச் செய்திகள்

மக்கள் பிரச்னைகளை தெரிவித்தால் அரசிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் – ஆளுநர் அர்லேகர்

எப்போதும் மனிதாபிமானத்துடன் செயல்படுவது முக்கியம் – ஆளுநர் அர்லேகர்

வேளாண்மை பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் – ஹோட்டல் தொழிலாளி மகள் முதலிடம்!

இந்தியாவில் மட்கும் பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவன எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆஸ்திரேலியா செல்லும் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் – போலீஸ் விசாரணை!

இந்தியாவை உலகளாவிய உயர் தொழில்நுட்ப உற்பத்தி மையமாக மாற்றுவதில் இளைஞர்களின் பங்களிப்பு முக்கியம் – பிரதமர் மோடி

ஜூலை 20ம் தேதி கூடும் நாடாளுமன்றம்; முக்கிய மசோதாக்கள் நிறைவேற வாய்ப்பு

வென்ற தீர வேண்டும்; நிர்வாகிகளிடம் இபிஎஸ் வலியுறுத்தல்

தவெகவில் சேரக் கூறி அழுத்தம்; அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேசம்

125 ஆண்டுகள் பழமையான குருத்வாராவை இடித்த பாகிஸ்தான் : இந்தியா கடும் கண்டனம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies