மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த கன்சன்ஜங்கா ரயில் விபத்து! - சரக்கு ரயில் ஓட்டுநர் விதிகளை பின்பற்றாததே காரணமென அறிக்கை!
Jan 14, 2026, 06:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த கன்சன்ஜங்கா ரயில் விபத்து! – சரக்கு ரயில் ஓட்டுநர் விதிகளை பின்பற்றாததே காரணமென அறிக்கை!

Murugesan M by Murugesan M
Jun 21, 2024, 11:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ரயில் விபத்திற்கு, சரக்கு ரயில் ஓட்டுநர் விதிகளை முறையாக பின்பற்றாததே காரணமென, ரயில்வே கூட்டு விசாரணை குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் அருகே, கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது, சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து, 6 ரயில்வே அதிகாரிகள் மேற்கொண்ட கூட்டு விசாரணையின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொறியியல், சிக்னலிங், மெக்கானிக்கல் என ரயில்வேயின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த ஆய்வில் இடம்பெற்றனர். விபத்து நடைபெற்ற உடனேயே, சம்பவ இடத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

சரக்கு ரயில் ஓட்டுநர் சிக்னலில் நிற்காமலும், அதிவேகமாகவும் வந்ததே விபத்திற்குக் காரணமென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஒரே ஒரு அதிகாரி மட்டும் மாற்றுக்கருத்து தெரிவித்துள்ளார்.

Tags: Kansanjunga train accident in West Bengal! - The reason for the report is that the freight train driver did not follow the rules!
ShareTweetSendShare
Previous Post

இன்றைய பெட்ரோல் விலை!

Next Post

47 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!

Related News

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies