மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த கன்சன்ஜங்கா ரயில் விபத்து! - சரக்கு ரயில் ஓட்டுநர் விதிகளை பின்பற்றாததே காரணமென அறிக்கை!
Aug 3, 2025, 05:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த கன்சன்ஜங்கா ரயில் விபத்து! – சரக்கு ரயில் ஓட்டுநர் விதிகளை பின்பற்றாததே காரணமென அறிக்கை!

Web Desk by Web Desk
Jun 21, 2024, 11:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ரயில் விபத்திற்கு, சரக்கு ரயில் ஓட்டுநர் விதிகளை முறையாக பின்பற்றாததே காரணமென, ரயில்வே கூட்டு விசாரணை குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் அருகே, கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது, சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து, 6 ரயில்வே அதிகாரிகள் மேற்கொண்ட கூட்டு விசாரணையின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொறியியல், சிக்னலிங், மெக்கானிக்கல் என ரயில்வேயின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த ஆய்வில் இடம்பெற்றனர். விபத்து நடைபெற்ற உடனேயே, சம்பவ இடத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

சரக்கு ரயில் ஓட்டுநர் சிக்னலில் நிற்காமலும், அதிவேகமாகவும் வந்ததே விபத்திற்குக் காரணமென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஒரே ஒரு அதிகாரி மட்டும் மாற்றுக்கருத்து தெரிவித்துள்ளார்.

Tags: Kansanjunga train accident in West Bengal! - The reason for the report is that the freight train driver did not follow the rules!
ShareTweetSendShare
Previous Post

இன்றைய பெட்ரோல் விலை!

Next Post

47 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!

Related News

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

Load More

அண்மைச் செய்திகள்

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம் : நயினார் நாகேந்திரன்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

தேஜஸ்வி யாதவ்-ன் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies