மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த கன்சன்ஜங்கா ரயில் விபத்து! - சரக்கு ரயில் ஓட்டுநர் விதிகளை பின்பற்றாததே காரணமென அறிக்கை!
Sep 2, 2026, 12:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த கன்சன்ஜங்கா ரயில் விபத்து! – சரக்கு ரயில் ஓட்டுநர் விதிகளை பின்பற்றாததே காரணமென அறிக்கை!

Murugesan M by Murugesan M
Jun 21, 2024, 11:01 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ரயில் விபத்திற்கு, சரக்கு ரயில் ஓட்டுநர் விதிகளை முறையாக பின்பற்றாததே காரணமென, ரயில்வே கூட்டு விசாரணை குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் அருகே, கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது, சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து, 6 ரயில்வே அதிகாரிகள் மேற்கொண்ட கூட்டு விசாரணையின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொறியியல், சிக்னலிங், மெக்கானிக்கல் என ரயில்வேயின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த ஆய்வில் இடம்பெற்றனர். விபத்து நடைபெற்ற உடனேயே, சம்பவ இடத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

சரக்கு ரயில் ஓட்டுநர் சிக்னலில் நிற்காமலும், அதிவேகமாகவும் வந்ததே விபத்திற்குக் காரணமென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஒரே ஒரு அதிகாரி மட்டும் மாற்றுக்கருத்து தெரிவித்துள்ளார்.

Tags: Kansanjunga train accident in West Bengal! - The reason for the report is that the freight train driver did not follow the rules!
Share
Tweet
SendShare
Previous Post

இன்றைய பெட்ரோல் விலை!

Next Post

47 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!

Related News

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies