நீட் தேர்வு முறைகேடு : விசாரணையை தொடங்கியது சிபிஐ!
Jan 14, 2026, 12:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீட் தேர்வு முறைகேடு : விசாரணையை தொடங்கியது சிபிஐ!

Murugesan M by Murugesan M
Jun 23, 2024, 04:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு பரிந்துரை செய்த நிலையில், சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் நேரத்தை இழந்த 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும், கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கான நெட் தேர்வு வினாத்தாளும் முன்கூட்டியே கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

முக்கியத்துவம் வாய்ந்த தேர்வுகள் தொடர்பாக அடுத்தடுத்து சர்ச்சை எழுந்ததால், தேசிய தேர்வுகள் முகமையை மேம்படுத்த 7 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்தது.

இதனிடையே, நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக பீகாரில் 12 பேரும், குஜராத்தில் பயிற்சி மைய இயக்குநர் உள்பட 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், நீட் தேர்வு விவகாரத்தை சிபிஐ வசம் மத்திய கல்வி அமைச்சகம் ஒப்படைத்த நிலையில், சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

போட்டித் தேர்வுகளில் முறைகேடு செய்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதிக்க வழிவகை செய்யும் மத்திய அரசின் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், நீட் வழக்கை சிபிஐ கையில் எடுத்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Tags: cbi enquirycbi files fir in neet issueneet examneet exam issue
ShareTweetSendShare
Previous Post

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மெளனம் காப்பது ஏன்? பாஜக எம்.பி. சம்பித் பத்ரா கேள்வி!

Next Post

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திமுக அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் : காடேஸ்வரா சுப்பிரமணியம்

Related News

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More

அண்மைச் செய்திகள்

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies