வயநாடு மக்களுக்கு ராகுல் காந்தி துரோகம் இழைத்துள்ளார்!- கேரள பாஜக தலைவர் சுரேந்திரன்
Jul 3, 2025, 04:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வயநாடு மக்களுக்கு ராகுல் காந்தி துரோகம் இழைத்துள்ளார்!- கேரள பாஜக தலைவர் சுரேந்திரன்

Web Desk by Web Desk
Jun 24, 2024, 11:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வயநாடு மக்களுக்கு ராகுல் காந்தி துரோகம் இழைத்து விட்டதாக கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் விமர்சித்துள்ளார்.

2024 மக்களவை தேர்தலில் ரேபரேலி, வயநாடு ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டு ராகுல் காந்தி வெற்றி பெற்றாா்.

ஒருவர் ஒரு தொகுதிக்கு மட்டுமே எம்.பி.யாகவோ அல்லது எம்எல்ஏவாகவோ இருக்க முடியும் என்பதால், வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வயநாடு மக்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ள அவர், தான் தினந்தோறும் அவதூறுகளைச் சந்தித்தபோது, வயநாடு மக்களின் அன்பே தன்னை பாதுகாத்ததாக கூறியுள்ளார். தஇது குறித்து விமர்சித்துள்ள கேரள பாஜக தலைவர் சுரேந்திரன், வயநாடு மக்களுக்கு ராகுல் காந்தி துரோகம் இழைத்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

இடைத்தேர்தலில் வயநாடு மக்கள் தங்களது முடிவை மறு பரிசீலனை செய்வார்கள் என்றும் சுரேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Rahul Gandhi has betrayed the people of Wayanad!- Kerala BJP President Surendran
ShareTweetSendShare
Previous Post

18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடக்கம்!

Next Post

நீட் முறைகேடு புகாரில் அதிகாரிகள் தாராளமாக விசாரிக்கலாம்: தேஜஸ்வி அறிவிப்பு!

Related News

ஓலா, ஊபர் – பீக் ஹவர்ஸில் 2 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி!

மேல்மா சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு : விவசாயிகளை தர தரவென்று இழுத்து சென்ற போலீசார்!

இமாச்சல பிரதேசம் : ஹெலிகாப்டர் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு!

நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி : சென்னை உயர் நீதிமன்றம்

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – பழைய பேருந்து நிலைய வணிக வளாக கட்டிட ஏலம் ரத்து!

ராமநாதபுரம் : மாற்றுத்திறனாளியை தாக்கிய சிறப்பு காவலர் பணியிடை நீக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த 2 பயங்கரவாதிகள் கைது!

கும்பகோணம் அருகே பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் கைது – கருப்பு முருகானந்தம் தலைமையில் ஆர்பாட்டம்!

ஆந்திரா : மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியருக்கு தர்ம அடி!

மத நம்பிக்கையில் தலையிட இயலாது : உயர்நீதிமன்ற மதுரை கிளை!

தொடரும் மழை – ஆழியாறு அணை நீர்மட்டம் உயர்வு!

அமெரிக்கா : ஹெலிகாப்டரில் இருந்து கொட்டப்பட்ட பணம்!

தக்காளி விலை 3 மடங்கு உயர்வு!

பார்சிலோனா நகரில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிக வெப்பநிலை பதிவு!

தென்காசி : சாலையோர பாலத்தில் மோதி கார் விபத்து – ஒருவர் பலி!

இந்தியாவின் ஆகாஷ்தீர் : புத்திசாலி அசுரன்- வாங்க துடிக்கும் பிரேசில்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies