நீட் முறைகேடு புகாரில் அதிகாரிகள் தாராளமாக விசாரிக்கலாம்: தேஜஸ்வி அறிவிப்பு!
May 6, 2026, 11:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீட் முறைகேடு புகாரில் அதிகாரிகள் தாராளமாக விசாரிக்கலாம்: தேஜஸ்வி அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Jun 24, 2024, 11:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீட் முறைகேடு புகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவின் நேர்முக உதவியாளருக்கு தொடர்பு உள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில், தாராளமான விசாரணை நடத்தலாம் என தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் நீட் வினாத்தாள் கசிந்ததாக எழுந்துள்ள புகாரில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்விவகாரத்தில், முக்கிய நபரான சிக்கந்தருக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விருந்தினர் மாளிகையில் இடம் ஒதுக்குவதற்காக, தேஜஸ்வி யாதவின் நேர்முக உதவியாளர் ப்ரீத்தம் குமார் அதிகாரிகளிடம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. சம்பந்தப்பட்டவர்களின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்ததில் இந்தக் குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தேஜஸ்வி யாதவ், நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக, தனது நேர்முக உதவியாளரிடம் அதிகாரிகள் தாராளமாக விசாரணை நடத்தலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: Officials can freely investigate NEET malpractice complaint: Tejaswi notice!
ShareTweetSendShare
Previous Post

வயநாடு மக்களுக்கு ராகுல் காந்தி துரோகம் இழைத்துள்ளார்!- கேரள பாஜக தலைவர் சுரேந்திரன்

Next Post

சட்னியில் தவளை இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ந்த பயணி!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies