ஏடிஎம் இயந்திரத்தைக் கயிறு கட்டி இழுத்துச் சென்ற மர்ம நபர்கள்!
Jan 16, 2026, 03:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏடிஎம் இயந்திரத்தைக் கயிறு கட்டி இழுத்துச் சென்ற மர்ம நபர்கள்!

Murugesan M by Murugesan M
Jun 24, 2024, 04:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிர மாநிலம் பீட் நகரில் ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர்கள் கயிறு கட்டி இழுத்துச் சென்று கொள்ளையடிக்க முயன்றனர்.

பீட் மாவட்டம் தரூர் அருகே நள்ளிரவில் பாரத ஸ்டேட் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர்கள் கயிறு கட்டி, காருடன் அதை இணைத்து இழுத்துச் சென்றனர்.

அப்போது அலாரம் அடித்ததால் ஸ்டேட் வங்கி ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து போலீசார் வாகனத்தில் சுமார் 61 கிலோ மீட்டர் பின்தொடர்ந்து சென்று, காரை மடக்கிப் பிடித்து ஏடிஎம் இயந்திரத்தை மீட்டு, அதிலிருந்த 21 லட்ச ரூபாயைக் கைப்பற்றினர்.

இதனிடையே, ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிக்க முயன்ற 4 பேரும் அங்கிருந்து தப்பிவிட்டனர். அவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Tags: Mysterious men dragged the ATM machine with a rope!
ShareTweetSendShare
Previous Post

ஹைதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Next Post

தனுஷ்கோடி- கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாகசம் செய்த நபர்கள்!

Related News

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு- முதலிடம் பிடித்த பாலமுருகன்

தேனியில் பென்னிகுவிக் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாட்டம்

அதிபர் டிரம்புக்கு ஈரான் அரசு ஊடகம் கொலை மிரட்டல்!

ரஷ்யாவில் 146 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இடைவிடாத பனிப்பொழிவு!

கன்றுகளுக்கு புற்கள் கொடுத்த பிரதமர் மோடி!

மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கால போர்களுக்கு தயாராகி வருகிறோம் – உபேந்திர திவேதி

ராணுவ தினம் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து

“நாட்டை வழிநடத்தும் நிலைக்கு பெண்களின் பங்களிப்பு உயர்ந்துள்ளது”

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி!

ஜனநாயக கடைமை ஆற்றிய RSS தலைவர்!

இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும், உறுதியான அர்ப்பணிப்பிற்கும் நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம் -பிரதமர் மோடி

78 வது இந்திய ராணுவ தினம் – அண்ணாமலை வாழ்த்து!

78 வது இந்திய ராணுவ தினம் – பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து

பொங்கல்… பொங்கட்டும்! வாழ்க்கை.. செழிக்கட்டும்! – நயினார் நாகேந்திரன் பொங்கல் வாழ்த்து!

பொங்கல் திருநாளில் ஒவ்வொருவர் வாழ்விலும் செல்வம், மகிழ்ச்சி,புத்துணர்ச்சியைக் கொண்டு வரட்டும் – பாஜக தேசிய செயல் தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies