நாடாளுமன்ற வளாகத்தில் பதாகைகளை ஏந்தி என்டிஏ எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!
Oct 29, 2025, 09:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற வளாகத்தில் பதாகைகளை ஏந்தி என்டிஏ எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!

Web Desk by Web Desk
Jun 26, 2024, 02:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் கடந்த 1975-இல் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதைக் கண்டித்து, தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களவைத் தலைவர் தேர்தலுக்குப் பின்னர், அவசர நிலை விவகாரம் அவையில் பூதாகரமாக வெடித்தது. அவை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்ட பின்னர், வெளியே வந்த தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள், காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அவசர நிலையை கண்டித்து, கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரணாவத், தங்களது தந்தை மற்றும் பாட்டியின் பெயரை முன்னிலைப்படுத்திதான் காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரித்ததாகவும், அவர்களின் செயல்களுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பொறுப்பு ஏற்பார்களா என்றும் கேள்வி எழுப்பினார்.

Tags: NDA MPs protest in the Parliament premises carrying banners!
ShareTweetSendShare
Previous Post

தமிழக எம்.பி.,க்கள் கொத்தடிமைகள்…! – அண்ணாமலை

Next Post

கவியருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை!

Related News

பிற மொழி எதிர்ப்பு மூலம் தமிழ் வளரும் என நினைப்பது அறியாமை – சிபிஆர் பேச்சு!

ஜமைக்கா நாட்டை சிதைத்த ‘மெலிஸா’ புயல்!

வியட்நாமில் வெளுத்து வாங்கிய மழை – வெள்ளத்தில் மிதக்கும் ஹியூ நகர்!

எலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி – விக்கிபீடியாவுக்கு போட்டியாக குரோக்கிபீடியா!

இரு மாநிலங்களில் வாக்குரிமை – பிரசாந்த் கிஷோரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

8-வது ஊதியக் குழுவுக்கு 3 உறுப்பினர்கள் நியமனம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

மேக விதைப்பு செயல்முறை பணி நிறைவு – டெல்லியில் செயற்கை மழை பெய்ய வாய்ப்பு!

இந்திய இறையாண்மைக்கு எதிராக கட்டுரை – பாஜக சார்பில் பிபிசி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்!

கோவை மக்கள் தான் பாதுகாப்பு – குடியரசு துணை தலைவர் சிபிஆர் நெகிழ்ச்சி!

குண்டும் குழியுமாக கே.கே.பிரதான சாலை – வாகன ஓட்டிகள் அவதி!

வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு!

தமிழக விவசாயிகளின் உரத்தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை தேவை – முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

கடலூர் மாவட்டத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழு ஆய்வு!

திருவள்ளுர் மாவட்டத்தில் கனமழை – நத்தமேடு ஏரி நிரம்பியதால் குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்!

கரையை கடந்தது மோந்தா புயல் – ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

பகலில் டேப்டாப் : இரவில் ஸ்டியரிங் வீல் – தனிமையை போக்க புதிய வழி தேடும் மென்பொறியாளர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies