தமிழக எம்.பி.,க்கள் கொத்தடிமைகள்...! - அண்ணாமலை
Aug 15, 2026, 01:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக எம்.பி.,க்கள் கொத்தடிமைகள்…! – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Jun 26, 2024, 02:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

எமர்ஜென்சி காலத்தில் தவறு செய்த காங்கிரசை மக்கள் இயக்கம் எவ்வாறு தண்டித்ததோ, அதேபோன்று தமிழகத்தில் திமுக தவறு செய்யும்போது மக்கள் தண்டனை வழங்கி வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

‘சிலம்புச் செல்வர்’ ம.பொ.சிவஞானம் 119 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, தியாகராய நகர், போக் சாலையில் உள்ள ம.பொ.சிவஞானம் சிலைக்கு கீழே அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவ படத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மலர்தூவி மரியாதை செலுத்தினார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை,

எமர்ஜென்சி காலத்தில், இந்திரா காந்தி தவறு செய்தபோது அவரை வெளியேற்றியது அரசியல் கட்சிகள் அல்ல. மக்கள் இயக்கம், அதைப்போல் தமிழகத்தில் திமுக தவறு செய்யும் பொழுது மக்கள் விழித்துப் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

எல்லாப் பொறுப்பையும் அரசியல் கட்சி கையில் கொடுப்பது தவறுதான், அரசியல் கட்சி என்பது ஒரு சமூக ஆயுதம். அரசியல் கட்சி மக்களின் குரலாக எதிரொலிக்கும்.. குறிப்பாக சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் பார்த்திருக்கிறோம். எனவே மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் கள்ளச்சாராய சாவு, மோசமான நிலைமையில் ஆட்சி,  சட்டம் ஒழுங்கு மோசம் அடைந்து உள்ளது. இதனை எல்லாம் மக்கள் பார்த்து முடிவு எடுக்க வேண்டும், அரசியல் கட்சியால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறோம். மக்களின் ஒத்துழைப்பு எங்களுக்கு கிடைக்கும் என்று நம்பிக்கையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் எனத் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக வழக்கில் சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் மூலம் உள்துறை அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே, இன்றைக்கு உள்ள சூழ்நிலையில் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. எனவே சென்னை உயர்நீதிமன்றம் என்ன செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நாடாளுமன்றத்தில் திமுகவினர் பதவி ஏற்கும் பொழுது அனைவரும் உதயநிதி வாழ்க என கோஷம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, கொத்தடிமைகள்… கொத்தடிமைகள்.. என்று தெரிவித்தார்.

Tags: k annamalaiTamilnadu M.P.'s are slaves...! - Annamalai
Share
Tweet
SendShare
Previous Post

போதைப்பொருள் இல்லாத சமுதாயத்திற்கான விழிப்புணர்வு இன்றியமையாதது!- ஆளுநர் ரவி

Next Post

நாடாளுமன்ற வளாகத்தில் பதாகைகளை ஏந்தி என்டிஏ எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!

Related News

கிருஷ்ணசாமி உள்ளிடோருக்கு முதல்வரின் நல் ஆளுமை விருது – விஜய் வழங்கி கௌரவித்தார்!

உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்ற முதல் பெண் ருக்மிணி லட்சுமிபதி – சிறப்பு தொகுப்பு!

பஜனை பாடல்கள் மூலம் விடுதலை வேள்வியை மூட்டிய பங்கஜத்தம்மாள் : சிறப்பு தொகுப்பு!

80-வது சுதந்திர தினம் கோலாகலம் – கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!

சாதனை ஏணியில் சரித்திரம் படைக்கும் இந்திய பொருளாதாரம் – சிறப்பு தொகுப்பு!

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் ‘வந்தே மாதரம்’ முழங்குவது வரலாற்று சிறப்புமிக்க தருணம் – பிரதமர் மோடி உரை!

Load More

அண்மைச் செய்திகள்

80-வது சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம் – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

திருப்பரங்குன்றம் மலையில் அளவீடு பணிகளை ஏன் முடிக்கவில்லை? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி!

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கி…. – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை!

சுதந்திர தின கொண்டாட்டம் – சென்னை கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் முதலமைச்சர் விஜய்!

நாட்டின் 80-வது சுதந்திர தினம் கோலாகலம் – டெல்லி செங்கோட்டையில் 13-வது முறையாக தேசிய கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

1000 அடி தேசியக் கொடியுடன் நடந்த நிகழ்ச்சி; மாணவர்கள் வைத்த முக்கிய கோரிக்கை

டாடா சன்ஸ் குழும புதிய தலைவர் யார்? : சந்திரசேகரன் ராஜினாமா செய்தது ஏன்? – சிறப்பு தொகுப்பு!

நடுவானில் திகில் சம்பவம் : சட்டென 300 அடி சரிந்த Air India விமானம் : சிறப்பு தொகுப்பு!

ஜஸ்டின் மணிகண்டன் ரத்தக்குழாய்களில் இரு இடங்களில் அடைப்பு – மருத்துவர்கள் உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies