நீட் தேர்வு OMR தாள் நகல் வழங்கக்கோரும் வழக்கு : தேர்வுகள் முகமை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
Sep 10, 2025, 05:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீட் தேர்வு OMR தாள் நகல் வழங்கக்கோரும் வழக்கு : தேர்வுகள் முகமை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Jun 27, 2024, 03:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீட் தேர்வு OMR தாள் நகலை தங்களுக்கு வழங்கக்கோரி மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் தேசிய தேர்வுகள் முகமை பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு OMR நகலை தங்களுக்கு வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி மனோஜ் மிஸ்ரா, எஸ்.வி.என்.பாட்டி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மாணவர்கள் தரப்பில், OMR தாள்களை வழங்கும்பட்சத்தில் அதில் உள்ள குறைபாடு என்ன என்று அறிய முடியும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், OMR தாள்களில் உள்ள குறைபாடுகளையும் கண்டறிய முடியும் என தெரிவித்த மாணவர்கள் தரப்பு,

OMR தாள் நகல்களை வழங்க தேசிய தேர்வுகள் முகமைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, OMR தாள்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என தேசிய தேர்வுகள் முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், OMR தாள்கள் விவரங்களையும், விளக்கங்களையும் உரிய அதிகாரிகளிடம் கேட்டு தெரிவிப்பதற்கு அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், OMR தாள்களை மாணவர்களுக்கு வழங்க எத்தனை காலம் தேவைப்படும் என கேள்வி எழுப்பினர்.

OMR தாள்கள் மீதான குறைகளை தெரிவிக்க ஏதேனும் கால வரம்பு உள்ளதா என வினவிய நீதிபதிகள், இந்த வழக்கில் தேசிய தேர்வுகள் முகமை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், ஏற்கனவே உள்ள நீட் வழக்குகளுடன் இந்த மனுவை இணைத்தும் உத்தவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூலை 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Tags: supreme courtNEET OMR paper case
ShareTweetSendShare
Previous Post

ரயிலில் படுக்கை விழுந்ததில் பயணி உயிரிழந்த விவகாரம் : ரயில்வே விளக்கம்

Next Post

செங்கோலுக்கு உயரிய மரியாதை அளித்து இந்தியர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார் மோடி : யோகி ஆதித்யநாத்

Related News

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

Load More

அண்மைச் செய்திகள்

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

புதிய ரூட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணம்!

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சேலம் : லகு உத்யோக் பாரதி அமைப்பின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

பரமக்குடி : இமானுவேல் சேகரன் நினைவு தினம் – 7000 போலீசார் குவிப்பு!

லிட்டில் ஹார்ட்ஸ் படக்குழுவை பாராட்டிய நானி!

கல்லூரி மாணவரை கார் ஏற்றிக் கொலை செய்த வழக்கு – தி.மு.க. பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமீன்!

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

சேலம் – விஷ்ணு சகஸ்ர நாம பாராயண நிகழ்வு – திரளான பெண்கள் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies