மீண்டும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி!
Aug 20, 2025, 11:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீண்டும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Jun 30, 2024, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, ஒவ்வொருவரும் தங்களது தாயின் பெயரில் ஒரு செடியை நட்டு வளர்க்க வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிறும் மனதின் குரல் என்ற வானொலி நிகழ்ச்சியில் பேசி வருகிறார். 2024 மக்களவை தேர்தல் முடிந்து 3-வது முறையாக பிரதமராகப் பதவியேற்ற மோடி, முதன்முறையாக இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

அப்போது அவர், மீண்டும் மக்களுடன் பேசுவது தமக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார்.

அடுத்த மாதம் இதே நேரத்தில், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ளதாக கூறிய பிரதமர் மோடி, இதுவரை கலந்துகொள்ளாத பல்வேறு பிரிவுகளில் இந்திய வீரர்கள் இம்முறை முதன்முறையாக கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவித்தார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, நாட்டு மக்கள் அனைவரும் தங்களது தாயின் பெயரால் ஒரு செடியை நட்டு வளர்க்க வேண்டும் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் தம்முடைய தாயின் நினைவாக தாம் ஒரு செடியை நட்டு வைத்து விட்டதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

அதேபோல், கேரளாவில் பழங்குடி மக்கள் தயாரிக்கும் கர்தும்பி குடைகள் குறித்தும் பிரதமர் மோடி பேசினார்.

ஆந்திரப் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து அரக்கு காபியை ருசிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகக் கூறிய பிரதமர், டெல்லியில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் அரக்கு காபி பல உலக விருதுகளைப் பெற்றதாகவும் குறிப்பிட்டார்.

குவைத் வானொலியில் ஞாயிறுதோறும் அரை மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுவதற்காக அந்நாட்டு அரசுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

Tags: Prime Minister Modi spoke on the Voice of Manat program again!
ShareTweetSendShare
Previous Post

டிராக்டர் ரோலரில் சிக்கி 8 வயது சிறுவன் பலி!

Next Post

முறியடிக்கப்பட்ட சதி பிடிபட்ட ராணுவத் தளபதி பொலிவியாவில் பரபரப்பு!

Related News

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies