பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்டு மகிழ்ந்த அண்ணாமலை!
Oct 27, 2025, 07:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்டு மகிழ்ந்த அண்ணாமலை!

Web Desk by Web Desk
Jun 30, 2024, 05:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பொதுமக்களுடன் இணைந்து கேட்டனர்.

இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மனதின் குரலின் 111-வது நிகழ்ச்சியை, கோவை ப்ரீத்தம் மூத்த குடிமக்கள் குடியிருப்பில் வசிக்கும் பெரியோர்களுடன் அமர்ந்து கேட்கும் வாய்ப்பு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

பெரியவர்கள் அனைவரும், நமது பாரதப் பிரதமர் மீது கொண்டுள்ள பேரன்பும், அவர்களது சீரிய நாட்டுப் பற்றும், நாட்டின் வளர்ச்சி மீது அவர்கள் கொண்டுள்ள அக்கறையும், மனதை நெகிழச் செய்ததாகவும் அண்ணாமலை கூறியுள்ளார். அவர்களின் வாழ்த்துக்கள் அனைத்தும், இந்த நாளை மேலும் இனிமையாக்கியிருப்பதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்..

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய மனதின் குரல் நிகழ்ச்சி உரையை, தென்சென்னை மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் கேட்டு மகிழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Annamalai enjoyed listening to the voice of the Prime Minister!
ShareTweetSendShare
Previous Post

குடிநீரில் குளோரின் உள்ளதா என்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவு!

Next Post

மனதின் குரல் – பொதுமக்களுடன் இணைந்து கேட்ட சிவராஜ் சிங் சவுகான்!

Related News

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

நெருக்கடியின் விளிம்பில் வங்கதேசம் : புதிய இஸ்லாமிய ராணுவம் – தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்து?

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies