பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்டு மகிழ்ந்த அண்ணாமலை!
Aug 23, 2025, 12:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்டு மகிழ்ந்த அண்ணாமலை!

Web Desk by Web Desk
Jun 30, 2024, 05:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பொதுமக்களுடன் இணைந்து கேட்டனர்.

இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மனதின் குரலின் 111-வது நிகழ்ச்சியை, கோவை ப்ரீத்தம் மூத்த குடிமக்கள் குடியிருப்பில் வசிக்கும் பெரியோர்களுடன் அமர்ந்து கேட்கும் வாய்ப்பு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

பெரியவர்கள் அனைவரும், நமது பாரதப் பிரதமர் மீது கொண்டுள்ள பேரன்பும், அவர்களது சீரிய நாட்டுப் பற்றும், நாட்டின் வளர்ச்சி மீது அவர்கள் கொண்டுள்ள அக்கறையும், மனதை நெகிழச் செய்ததாகவும் அண்ணாமலை கூறியுள்ளார். அவர்களின் வாழ்த்துக்கள் அனைத்தும், இந்த நாளை மேலும் இனிமையாக்கியிருப்பதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்..

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய மனதின் குரல் நிகழ்ச்சி உரையை, தென்சென்னை மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் கேட்டு மகிழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Annamalai enjoyed listening to the voice of the Prime Minister!
ShareTweetSendShare
Previous Post

குடிநீரில் குளோரின் உள்ளதா என்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவு!

Next Post

மனதின் குரல் – பொதுமக்களுடன் இணைந்து கேட்ட சிவராஜ் சிங் சவுகான்!

Related News

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

ஆத்தூர் அருகே கோயில் நிலம் ஆக்கிரமிப்பு – கிராம மக்கள் குற்றச்சாட்டு!

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆதாரை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

நெய்வேலி திரையரங்கில் கேப்டன் பிரபாகரன் படம் பார்த்த பிரேமலதா விஜயகாந்த்!

அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி – சீனாவின் எந்த பகுதியையும் இந்தியா இனி தாக்கலாம்!

பொது இடங்களில் தெரு நாய்களுக்கு உணவளிக்க தடை – உச்ச நீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவில் மிகப்பெரிய ஊழல் கட்சி திமுக – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு!

தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற பாஜகவினர் சபதம் ஏற்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

கூவத்தூர் அனிருத் இசை நிகழ்ச்சி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையின் பிரதான சாலைகளில் மழைநீர் தேக்கம் – வாகன ஓட்டிகள் அவதி!

தமிழக வெற்றி கழகம் 3 சதவீத வாக்குகள் மட்டுமே பெறும் – அர்ஜுன் சம்பத்

அம்பாசமுத்திரம் அருகே தெரு நாய் கடித்ததில் 2-ம் வகுப்பு மாணவி படுகாயம்!

கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு – அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல்!

2 லிட்டர் வாங்கினால் ஒரு லிட்டர் இலவசம் – பொன்னமராவதி அருகே பெட்ரோல் நிலையத்தில் குவிந்த வாகனங்கள்!

காது, மூக்கில் நகை இருந்தால் ரூ.1000 கிடையாது – அமைச்சரின் பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சட்டப்பேரவையில் ஆர்எஸ்எஸ் பாடலை பாடிய துணை முதல்வர் – மேசையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய உறுப்பினர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies