மனதின் குரல் - பொதுமக்களுடன் இணைந்து கேட்ட சிவராஜ் சிங் சவுகான்!
Sep 12, 2026, 09:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மனதின் குரல் – பொதுமக்களுடன் இணைந்து கேட்ட சிவராஜ் சிங் சவுகான்!

Murugesan M by Murugesan M
Jun 30, 2024, 06:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை மத்திய அமைச்சர்களும், பாஜக மூத்த தலைவர்களும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுடன் இணைந்து கேட்டு மகிழ்ந்தனர்.

மத்திய பிரதேசத்தின் செஹோர் பகுதியில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், பொதுமக்களுடன் இணைந்து மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்டு ரசித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், பிரதமர் மோடி நாடு முழுவதையும் தனது குடும்பமாகக் கருதி பணியாற்றுவதாகவும், தேசத்தின் நலனுக்காக உழைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சத்தீஸ்கர் முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய், ராய்ப்பூரில் பொதுமக்களுடன் இணைந்து மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்டு ரசித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, பொதுமக்கள் அனைவரும் தங்களது தாயின் பெயரில் மரக்கன்றை நட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மனதின் குரல் நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்த பாஜக எம்பி பன்சூரி ஸ்வராஜ், தாயின் பெயரில் மரக்கன்று நட வேண்டுமென்ற பிரதமரின் வேண்டுகோள் தமக்கு உத்வேகம் அளித்ததாகக் கூறினார். இதனை செய்வதன் மூலம் தாய் மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்துவதோடு, சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும் அவர் தெரிவித்தார்.

இதேபோல், ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி, பஞ்சகுலா பகுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியை கேட்டு மகிழ்ந்தார்.

Tags: Voice of the mind - Shivraj Singh Chouhan heard with the public!
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்டு மகிழ்ந்த அண்ணாமலை!

Next Post

புதுக்கோட்டையில் என்ஐஏ சோதனை!

Related News

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies