பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்டு மகிழ்ந்த அண்ணாமலை!
Sep 12, 2026, 09:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்டு மகிழ்ந்த அண்ணாமலை!

Murugesan M by Murugesan M
Jun 30, 2024, 05:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பொதுமக்களுடன் இணைந்து கேட்டனர்.

இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மனதின் குரலின் 111-வது நிகழ்ச்சியை, கோவை ப்ரீத்தம் மூத்த குடிமக்கள் குடியிருப்பில் வசிக்கும் பெரியோர்களுடன் அமர்ந்து கேட்கும் வாய்ப்பு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

பெரியவர்கள் அனைவரும், நமது பாரதப் பிரதமர் மீது கொண்டுள்ள பேரன்பும், அவர்களது சீரிய நாட்டுப் பற்றும், நாட்டின் வளர்ச்சி மீது அவர்கள் கொண்டுள்ள அக்கறையும், மனதை நெகிழச் செய்ததாகவும் அண்ணாமலை கூறியுள்ளார். அவர்களின் வாழ்த்துக்கள் அனைத்தும், இந்த நாளை மேலும் இனிமையாக்கியிருப்பதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்..

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய மனதின் குரல் நிகழ்ச்சி உரையை, தென்சென்னை மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் கேட்டு மகிழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Annamalai enjoyed listening to the voice of the Prime Minister!
Share
Tweet
SendShare
Previous Post

குடிநீரில் குளோரின் உள்ளதா என்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவு!

Next Post

மனதின் குரல் – பொதுமக்களுடன் இணைந்து கேட்ட சிவராஜ் சிங் சவுகான்!

Related News

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies