மனதின் குரல் - பொதுமக்களுடன் இணைந்து கேட்ட சிவராஜ் சிங் சவுகான்!
Feb 7, 2026, 07:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மனதின் குரல் – பொதுமக்களுடன் இணைந்து கேட்ட சிவராஜ் சிங் சவுகான்!

Murugesan M by Murugesan M
Jun 30, 2024, 06:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை மத்திய அமைச்சர்களும், பாஜக மூத்த தலைவர்களும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுடன் இணைந்து கேட்டு மகிழ்ந்தனர்.

மத்திய பிரதேசத்தின் செஹோர் பகுதியில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், பொதுமக்களுடன் இணைந்து மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்டு ரசித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், பிரதமர் மோடி நாடு முழுவதையும் தனது குடும்பமாகக் கருதி பணியாற்றுவதாகவும், தேசத்தின் நலனுக்காக உழைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சத்தீஸ்கர் முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய், ராய்ப்பூரில் பொதுமக்களுடன் இணைந்து மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்டு ரசித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, பொதுமக்கள் அனைவரும் தங்களது தாயின் பெயரில் மரக்கன்றை நட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மனதின் குரல் நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்த பாஜக எம்பி பன்சூரி ஸ்வராஜ், தாயின் பெயரில் மரக்கன்று நட வேண்டுமென்ற பிரதமரின் வேண்டுகோள் தமக்கு உத்வேகம் அளித்ததாகக் கூறினார். இதனை செய்வதன் மூலம் தாய் மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்துவதோடு, சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும் அவர் தெரிவித்தார்.

இதேபோல், ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி, பஞ்சகுலா பகுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியை கேட்டு மகிழ்ந்தார்.

Tags: Voice of the mind - Shivraj Singh Chouhan heard with the public!
ShareTweetSendShare
Previous Post

பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்டு மகிழ்ந்த அண்ணாமலை!

Next Post

புதுக்கோட்டையில் என்ஐஏ சோதனை!

Related News

“தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சியினரின் முகத்திரையை கிழிப்போம்” – வி.பி.துரைசாமி!

வரும் 10-ம் தேதி திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் -பாஜக மகளிர் அணியினர் அறிவிப்பு

பிரதமர் குறித்து அவதூறு போஸ்டர் -திமுகவினர் செயலால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி!

குமரி முதல் காஷ்மீர் வரை விமானப்படை அதிகாரிகள் சைக்கிள் பேரணி!

ஒரே மாதத்தில் 2 முறை இ.எம்.ஐ. பிடித்தம் செய்த ஸ்ரீராம் ஃபைனான்ஸ்.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

“சொன்னபடி வாக்களிக்கவில்லை எனில் தெய்வம் உங்களை தண்டிக்கும்” -அமைச்சர் துரைமுருகன் சர்ச்சை பேச்சு

Load More

அண்மைச் செய்திகள்

மத்திய பட்ஜெட்டின் நன்மைகள் குறித்து எல்.முருகன் விளக்கம்!

டி20 உலகக்கோப்பை வர்ணனையாளராகும் டெம்பா பவுமா!

போதமலை சாலைப் பணியே முடியாத நிலையில் அவசர கதியில் திறப்பு விழா!

நினைத்தது நடக்கவில்லை எனில் அதை தோல்வியாக நினைக்க கூடாது -மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

மாணவியர் விடுதிக்கு அருகே அரசு அனுமதியுடன் மதுக்கூடம்!

அண்ணனை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிய தம்பி!

சகோதரரை மீட்க பிரதமர் உதவ வேண்டும் – சகோதரி செலினா ஜெட்லி பிரதமருக்கு கோரிக்கை

டிஜிட்டல் மோசடி பாதிப்பு – ரூ.25,000 இழப்பீடு வழங்க ரிசர்வ் வங்கி ஆலோசனை!

கச்சத்தீவு அந்தோணியார் கோயிலில் திருவிழா! – அடிப்படை வசதிகளை செய்யும் இலங்கை கடற்படை!

நவீனப்படுத்தப்படும் சோமனூர் ரயில் நிலையம்-மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies