100 கிலோ ரசாயனம் தடவிய பச்சை பட்டாணி பறிமுதல்!
Oct 30, 2025, 12:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

100 கிலோ ரசாயனம் தடவிய பச்சை பட்டாணி பறிமுதல்!

Web Desk by Web Desk
Jul 4, 2024, 12:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை வார சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 100 கிலோ ரசாயனம் தடவிய பச்சை பட்டாணியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் புதன்கிழமைகளில் நடைபெறும் வாரச்சந்தையில் 300க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் காய்கறிகளை வாங்கி வருவது வழக்கம்.

இந்த சந்தையில் ரசாயனம் தடவிய காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின்பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 100 கிலோ அளவிலான ரசாயனம் தடவிய பச்சை பட்டாணியை பறிமுதல் செய்து வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தனர்.

Tags: 100 kg of green peas with chemicals seized!
ShareTweetSendShare
Previous Post

நீட் தேர்வு என்பது ஒரு புரட்சி!- தமிழிசை சவுந்தரராஜன்!

Next Post

அரசியலமைப்பு சட்டத்தை அவமதித்த எதிர்க்கட்சிகள்! – கிரண் ரிஜிஜு

Related News

தேசிய தலைவர்களின் விழாக்களை அனைத்து சமுதாய மக்களும் கொண்டாடும் விழாவாக மாற்ற வேண்டும் – சி.பி.ராதாகிருஷ்ணன்

முத்துராமலிங்க தேவர் குரு பூஜை – குடியரசு துணைத்தலைவர் உள்ளிட்டோர் மரியாதை!

வாடல் நோய் பாதிப்புகளை ஆய்வு செய்யவும், கட்டுப்படுத்தவும்  குழு அமைத்த மத்திய அரசு – அண்ணாமலை நன்றி!

இன்றைய தங்கம் விலை!

மதுரையில் மருது பாண்டியர்களின் சிலைகளுக்கு இபிஎஸ் மரியாதை!

செம்பரம்பாக்கம் அருகே கல்குவாரி நிரம்பியதால் தண்ணீர் ஊருக்குள் பாயும் அபாயம் – பொதுமக்கள் அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

பட்டுக்கோட்டை அருகே அரசு பள்ளி விடுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் – மாணவிகள் குற்றச்சாட்டு!

சென்னை அசோக் நகரில் பெண்ணுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர் வெட்டிக்கொலை – 4 பேர் கும்பல் வெறிச்செயல்!

சர்தார் வல்லபாய் படேல் நோக்கத்தை முன்னெடுத்து செல்வோம் – எல்.முருகன்

அணு ஆயுத சோதனை நடத்த பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ட்ரம்ப் உத்தரவு!

மதுரையில் குடியரசு துணை தலைவருடன் தமிழக முதல்வர் சந்திப்பு!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் குடியரசு துணை தலைவர் சிபிஆர் தரிசனம்!

தவெக தலைவர் விஜய்யின் அடுத்தகட்ட சுற்றுப்பயணம் குறித்து விரைவில் அறிவிப்பு வரும் – நிர்வாகிகள் பேட்டி!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

உள்நாட்டு கப்பல் கட்டும் திறனை அதிகரிக்க ரூ. 70, 000 கோடி முதலீடு – பிரதமர் மோடி

உள்நோக்கத்துடன், அமலாக்கத்துறை பழைய வழக்கை தூசி தட்டி எடுத்துள்ளது – அமைச்சர் கே.என்.நேரு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies