அரசியலமைப்பு சட்டத்தை அவமதித்த எதிர்க்கட்சிகள்! - கிரண் ரிஜிஜு
Aug 26, 2026, 06:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசியலமைப்பு சட்டத்தை அவமதித்த எதிர்க்கட்சிகள்! – கிரண் ரிஜிஜு

Murugesan M by Murugesan M
Jul 4, 2024, 12:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமரின் உரையின்போது குறுக்கிட்டு அரசியலமைப்பு சட்டத்தை எதிர்க்கட்சிகள் அவமதித்துவிட்டதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

நாடாளுமன்றத்தில் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது ஒவ்வொருவரும் கேட்க வேண்டும் என்றும், ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் பேச்சுரிமை இருப்பதாகவும் தெரிவித்தார்.

மக்களவையில் பிரதமர் பேசியபோது காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் வேண்டுமென்றே குறுக்கிட்டு, ஒட்டுமொத்த உரைக்கும் இடையூறு விளைவித்ததாக கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டினார்.

நீட் தேர்வு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி மாநிலங்களவையில் பேசியதை சுட்டிக்காட்டிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, எதிர்க்கட்சியினர் காலை, மாலை, இரவு என 24 மணிநேரமும் பிரதமரை விமர்சித்த போதிலும், தங்களுக்கு கருத்து சுதந்திரம் இல்லை எனக் குற்றம்சாட்டுவதாக விமர்சித்தார்.

Tags: Opposition parties insulted the constitution! - Kiran Rijiju
Share
Tweet
SendShare
Previous Post

100 கிலோ ரசாயனம் தடவிய பச்சை பட்டாணி பறிமுதல்!

Next Post

பேருந்து நிலையத்தில் ரகளை செய்த போதை ஆசாமி!

Related News

நேபாளம் கோசி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் – ஏராளமானோர் மாயம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 1ம் தேதி முதல் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை – அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு!

பரந்துார் விமான நிலைய திட்டம் ரத்து அறிவிப்பு – காரணம் என்ன?

சென்னை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் – மண்டல அளவில் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

மகளிருக்கு மாதம் ரூ. 2,500 – டெல்லி முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்தார்!

பண்ருட்டி அருகே மூட்டைக்கு ரூ.50 கேட்கும் அரசு நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் – விவசாயிகள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

ஓணம் பண்டிகை – கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் பூஜை!

நியூயார்க் சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் – அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!

தமிழக மக்கள் ஒவ்வொருவரும் “கிரீன் வாரியர்” ஆக மாற வேண்டும் – அண்ணாமலை

ஓணம் பண்டிகை – குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில் உற்சாக கொண்டாட்டம்!

ஓணம் பண்டிகை – திருச்சி ஐயப்பன் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

ஓணம் பண்டிகை – குருவாயூர் கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை 25% உயர்வு; உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

தெருநாய்களை கருணைக் கொலை செய்யலாம்; கேரளா அரசு அனுமதி

மேகமலையில் அரசு ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு

ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்; முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies