மனைவியை கொன்று 15 வருடங்களாக நாடகமாடிய கணவன்!
Jan 14, 2026, 02:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மனைவியை கொன்று 15 வருடங்களாக நாடகமாடிய கணவன்!

Murugesan M by Murugesan M
Jul 4, 2024, 01:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் 15 வருடங்களுக்கு முன் மாயமான பெண்ணின் உடல் பாகங்களை கணவன் வீட்டிலுள்ள கழிவுநீர் தொட்டியில் இருந்து போலீசார் மீட்டனர்.

ஆலப்புழாவை சேர்ந்த கலா, அனில்குமார் என்பவரை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ள நிலையில் கடந்த 2009ம் ஆண்டு கலா மாயமானார். இதனையடுத்து அனில்குமார் மறுமணம் செய்துகொண்டு இஸ்ரேலில் வேலைபார்த்து வருகிறார்.

இந்நிலையில் கலா கொல்லப்பட்டதாக வந்த ரகசிய தகவலின்பேரில் அனில்குமாரின் இல்லத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது சீரமைப்பு பணிகள் நடந்துவரும் வீட்டின் கழிவுநீர் தொட்டியில் உருக்குலைந்த எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து கொலையில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார் அனில்குமாரை கேரளாவுக்கு அழைத்துவர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

காதல் மனைவியை கணவனே கொன்றுவிட்டு 15 வருடங்களாக நாடகமாடிய சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: The husband who killed his wife became a drama for 15 years!
ShareTweetSendShare
Previous Post

உத்தரப்பிரதேசத்தில் 54 கோடி மரக்கன்றுகள் நட திட்டம்! – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

Next Post

மேட்டுப்பாளையம்- கோவை! – இரட்டை இருப்புப் பாதை அமைக்க ரயில்வே அமைச்சரிடம் டாக்டர் எல்.முருகன் கோரிக்கை!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies