மனைவியை கொன்று 15 வருடங்களாக நாடகமாடிய கணவன்!
Sep 19, 2026, 07:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மனைவியை கொன்று 15 வருடங்களாக நாடகமாடிய கணவன்!

Murugesan M by Murugesan M
Jul 4, 2024, 01:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கேரளாவில் 15 வருடங்களுக்கு முன் மாயமான பெண்ணின் உடல் பாகங்களை கணவன் வீட்டிலுள்ள கழிவுநீர் தொட்டியில் இருந்து போலீசார் மீட்டனர்.

ஆலப்புழாவை சேர்ந்த கலா, அனில்குமார் என்பவரை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ள நிலையில் கடந்த 2009ம் ஆண்டு கலா மாயமானார். இதனையடுத்து அனில்குமார் மறுமணம் செய்துகொண்டு இஸ்ரேலில் வேலைபார்த்து வருகிறார்.

இந்நிலையில் கலா கொல்லப்பட்டதாக வந்த ரகசிய தகவலின்பேரில் அனில்குமாரின் இல்லத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது சீரமைப்பு பணிகள் நடந்துவரும் வீட்டின் கழிவுநீர் தொட்டியில் உருக்குலைந்த எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து கொலையில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார் அனில்குமாரை கேரளாவுக்கு அழைத்துவர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

காதல் மனைவியை கணவனே கொன்றுவிட்டு 15 வருடங்களாக நாடகமாடிய சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: The husband who killed his wife became a drama for 15 years!
Share
Tweet
SendShare
Previous Post

உத்தரப்பிரதேசத்தில் 54 கோடி மரக்கன்றுகள் நட திட்டம்! – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

Next Post

மேட்டுப்பாளையம்- கோவை! – இரட்டை இருப்புப் பாதை அமைக்க ரயில்வே அமைச்சரிடம் டாக்டர் எல்.முருகன் கோரிக்கை!

Related News

விமானப்படைக்கு FOC LCA உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் : HAL நிறுவனங்கள் ஒப்படைப்பு!

பயங்கரவாத ஆதரவு காரணமாக தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் – இந்து முன்னணி எச்சரிக்கை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – அன்புமணி அறிவிப்பு!

டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதியமைச்சர்கள் மாநாடு – மரிய வில்சன் பங்கேற்பு!

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்; செப்.22ல் தொடங்கி வைக்கும் முதலமைச்சர்

தாய்மாமன் தங்க மோதிரம் சிறப்பு நலத்திட்டம்; செ.28ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் போரால் பெரும் இழப்பு : முதன்முறையாக உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன் – சிறப்பு தொகுப்பு!

திருப்பூரில் ஆகஸ்ட் மாத ஆடை ஏற்றுமதி ரூ.11,463 கோடியாக உயர்வு!

சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் : திருமலை தேவஸ்தான நிர்வாகத்திடம் ஒப்படைப்பு!

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கோலாகலம் – 1,100 சிலைகள் கரைப்பு!

சென்னை தரமணியில் உலகளாவிய திறன் மையம் – முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் : 2 – ம் கட்டமாக தமிழகத்தில் 25000 வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல்!

இன்றைய தங்கம் விலை!

12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் – ஒரு மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு!

விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு பின்னர் குண்டு வெடிக்கும் – ஸ்ரீவில்லிபுத்தூரில் மிரட்டல் விடுத்த இளைஞர்களிடம் விசாரணை!

ஆட்டம் காட்டும் அமெரிக்கா : 100 % வரி மிரட்டல் : இந்தியாவுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies