மனைவியை கொன்று 15 வருடங்களாக நாடகமாடிய கணவன்!
Apr 29, 2026, 07:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மனைவியை கொன்று 15 வருடங்களாக நாடகமாடிய கணவன்!

Murugesan M by Murugesan M
Jul 4, 2024, 01:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் 15 வருடங்களுக்கு முன் மாயமான பெண்ணின் உடல் பாகங்களை கணவன் வீட்டிலுள்ள கழிவுநீர் தொட்டியில் இருந்து போலீசார் மீட்டனர்.

ஆலப்புழாவை சேர்ந்த கலா, அனில்குமார் என்பவரை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ள நிலையில் கடந்த 2009ம் ஆண்டு கலா மாயமானார். இதனையடுத்து அனில்குமார் மறுமணம் செய்துகொண்டு இஸ்ரேலில் வேலைபார்த்து வருகிறார்.

இந்நிலையில் கலா கொல்லப்பட்டதாக வந்த ரகசிய தகவலின்பேரில் அனில்குமாரின் இல்லத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது சீரமைப்பு பணிகள் நடந்துவரும் வீட்டின் கழிவுநீர் தொட்டியில் உருக்குலைந்த எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து கொலையில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார் அனில்குமாரை கேரளாவுக்கு அழைத்துவர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

காதல் மனைவியை கணவனே கொன்றுவிட்டு 15 வருடங்களாக நாடகமாடிய சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: The husband who killed his wife became a drama for 15 years!
ShareTweetSendShare
Previous Post

உத்தரப்பிரதேசத்தில் 54 கோடி மரக்கன்றுகள் நட திட்டம்! – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

Next Post

மேட்டுப்பாளையம்- கோவை! – இரட்டை இருப்புப் பாதை அமைக்க ரயில்வே அமைச்சரிடம் டாக்டர் எல்.முருகன் கோரிக்கை!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies