மொராக்கோவிலிருந்து ஸ்பெயினுக்குள் நுழைய முயன்ற 60,000 அகதிகள் - நெரிசலில் சிக்கி 57 பேர் பலி!
Aug 1, 2026, 04:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மொராக்கோவிலிருந்து ஸ்பெயினுக்குள் நுழைய முயன்ற 60,000 அகதிகள் – நெரிசலில் சிக்கி 57 பேர் பலி!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 1, 2026, 03:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மொராக்கோவிலிருந்து ஒரே நாளில் சுமார் 60,000 அகதிகள் ஸ்பெயினுக்குள் நுழைய முயன்றபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 57 பேர் உயிரிழந்தனர்.

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் கடுமையான வறுமை, வேலைவாய்ப்பின்மை நிலவி வருவதால், அண்டை நாடான ஸ்பெயினுக்குள் ஏராளமானோர் ஊடுருவி வருகின்றனர். ஸ்பெயினின் வட ஆப்பிரிக்க பகுதியான சியூட்டா அல்லது மெலில்லா நகருக்கு வரும் அகதிகளை உடனுக்குடன் மொராக்கோவிற்குத் திருப்பி அனுப்பக் கூடாது என்று அண்மையில் ஸ்பெயின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, மொராக்கோவில் இருந்து ஒரே நாளில் சுமார் 60 ஆயிரம் பேர் சியூட்டா மற்றும் மெலில்லா நகருக்குள் தரைவழியாகவும், கடல் வழியாகவும் நுழைய முயன்றனர்.

அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 57 பேர் உயிரிழந்தனர். மனித கடத்தல் கும்பல்களே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இச்சம்பவத்தை அடுத்து ஸ்பெயின் எல்லையில் அதிக அளவிலான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே சுமார் 48,000 அகதிகள் மொராக்கோவுக்கே திரும்பிச் சென்றுவிட்டதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது.

Tags: moroccoFifty-seven people killed60000 migrants
ShareTweetSendShare
Previous Post

எல்லையில் சீனாவின் Mighty Dragon J-20 போர் விமானம் : இந்தியாவுக்கு அச்சுறுத்தலா? – சிறப்பு தொகுப்பு!

Next Post

கல்வி நிலையங்கள் அருகே உள்ள 129 மதுபான கடைகளை மூட வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Related News

கல்வி நிலையங்கள் அருகே உள்ள 129 மதுபான கடைகளை மூட வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

எல்லையில் சீனாவின் Mighty Dragon J-20 போர் விமானம் : இந்தியாவுக்கு அச்சுறுத்தலா? – சிறப்பு தொகுப்பு!

ஆந்திராவில் ரூ.5000 கோடி மதிப்பில் சர்வதேச விமான நிலையம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

ஆர்பாட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை – டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் – வெளிமாநில தொழிலாளர்கள் இருவர் பலி!

கேரளாவில் கொட்டி தீர்க்கும் மழை – 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

மொராக்கோவிலிருந்து ஸ்பெயினுக்குள் நுழைய முயன்ற 60,000 அகதிகள் – நெரிசலில் சிக்கி 57 பேர் பலி!

முதலீடுகளை ஈர்ப்பதில் முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காவிரி நதிநீர் விவகாரம் – அனைத்து கட்சியினருடன் முதல்வர் விஜய் பிரதமரை சந்திக்க வேண்டும் என அன்புமணி வேண்டுகோள்!

தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 600 பேருக்கு விருது – முதலமைச்சர் விஜய் வழங்கினார்!

பிஎம் கிசான் திட்டம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

எதிர்கட்சியினர் அவையை விட்டு வெளியேறி விட்டு விவாதிக்க நேரம் கொடுக்கவில்லை என்று சொல்லக்கூடாது – கிரண் ரிஜிஜூ

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை உறுப்பினர்கள் காக்க வேண்டும் – மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா

பிறப்பு, இறப்பு பதிவு திருத்த மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

அவதூறுகள் எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது – பிரதமர் மோடி

அமெரிக்கா- சவூதி அணுசக்தி ஒப்பந்தம் : சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் : சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies