களையிழந்த தி.நகர் கலக்கத்தில் வியாபாரிகள்!
Mar 15, 2026, 06:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

களையிழந்த தி.நகர் கலக்கத்தில் வியாபாரிகள்!

Murugesan M by Murugesan M
Jul 6, 2024, 03:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை தியாகராய நகரில் முக்கிய பாலம் இடிக்கப்பட்டு, அண்ணா சாலையை இணைக்கும் வகையில் புதிய பாலம் கட்டுப்பட்டு வருகிறது. தமிழக அரசு மாற்று ஏற்பாடுகள் முறையாக மேற்கொள்ளாததால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்…!

சென்னையில் முக்கிய இடங்களில் ஒன்றாக திகழும் தியாகராய நகர் எப்போதும் பரபரப்பாக காணப்படும். தற்போது அதற்கென அடையாளமே மறையும் அளவிற்கு மாறி இருக்கிறது.

இதற்கு காரணம், உஸ்மான் ரோடு பாலத்தையும், அண்ணா சாலையையும் இணைக்கும் வகையில் 131 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரு வழி பாதையுடன் பிரமாண்ட பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதுதான்.

இதனால், வடக்கு உஸ்மான் சாலை முதல் தி.நகர் டிப்போ வரை போடப்பட்ட பாலம் மூடப்பட்டுள்ளதால், பொது மக்களும், வாகன ஓட்டிகளும், சாலையோர வியாபாரிகளும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

தி.நகரில் முன்பை விட போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால், அடுத்தமுறை தி.நகருக்கு வரவேண்டாம் என தோன்றுகிறது என்றும் கூறும் பொதுமக்கள், அடுத்த ஒரு வருடத்திற்கு இப்படித்தான் இருக்கும் என்றால் தி நகர் வருவதையே மறந்துவிடுவோம் என்றும் கூறுகின்றனர். எனவே, பாலம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது தான் அவர்களது கோரிக்கையாக உள்ளது.

தி.நகர் வந்துபோக முன்பு அரை மணி நேரம் ஆன நிலையில், தற்போது இரண்டு மணி நேரம் ஆவதுடன், பெட்ரோல், டீசல் செலவும் அதிகமாகிவிட்டது. இனியும் மாற்று ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ளா விட்டால், தி.நகரையே மறந்துவிட வேண்டியதுதான் என வேதனை தெரிவிக்கின்றனர் வாகன ஓட்டிகள்.

ஒரு வருடத்திற்கு பிறகு சீரான பாலம் அமையும் என்றும், போக்குவரத்தும் சீரடையும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டாலும், தி.நகரில் சாலையோரத்தை நம்பியுள்ள வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகி உள்ளது. அவர்களுக்கு மாற்று ஏற்படுகள் செய்ய தமிழக அரசு முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: Traders in the weedless T. Nagar chaos!
ShareTweetSendShare
Previous Post

இளைஞர் மீது தாக்குதல்- காங்கிரஸ் நிர்வாகியின் சிசிடிவி காட்சிகள் வைரல்!

Next Post

பள்ளி மாணவன் கண்டுபிடித்த புதிய கருவி – குவியும் பாராட்டு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies