களையிழந்த தி.நகர் கலக்கத்தில் வியாபாரிகள்!
Jul 29, 2026, 10:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

களையிழந்த தி.நகர் கலக்கத்தில் வியாபாரிகள்!

Murugesan M by Murugesan M
Jul 6, 2024, 03:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை தியாகராய நகரில் முக்கிய பாலம் இடிக்கப்பட்டு, அண்ணா சாலையை இணைக்கும் வகையில் புதிய பாலம் கட்டுப்பட்டு வருகிறது. தமிழக அரசு மாற்று ஏற்பாடுகள் முறையாக மேற்கொள்ளாததால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்…!

சென்னையில் முக்கிய இடங்களில் ஒன்றாக திகழும் தியாகராய நகர் எப்போதும் பரபரப்பாக காணப்படும். தற்போது அதற்கென அடையாளமே மறையும் அளவிற்கு மாறி இருக்கிறது.

இதற்கு காரணம், உஸ்மான் ரோடு பாலத்தையும், அண்ணா சாலையையும் இணைக்கும் வகையில் 131 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரு வழி பாதையுடன் பிரமாண்ட பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதுதான்.

இதனால், வடக்கு உஸ்மான் சாலை முதல் தி.நகர் டிப்போ வரை போடப்பட்ட பாலம் மூடப்பட்டுள்ளதால், பொது மக்களும், வாகன ஓட்டிகளும், சாலையோர வியாபாரிகளும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

தி.நகரில் முன்பை விட போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால், அடுத்தமுறை தி.நகருக்கு வரவேண்டாம் என தோன்றுகிறது என்றும் கூறும் பொதுமக்கள், அடுத்த ஒரு வருடத்திற்கு இப்படித்தான் இருக்கும் என்றால் தி நகர் வருவதையே மறந்துவிடுவோம் என்றும் கூறுகின்றனர். எனவே, பாலம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது தான் அவர்களது கோரிக்கையாக உள்ளது.

தி.நகர் வந்துபோக முன்பு அரை மணி நேரம் ஆன நிலையில், தற்போது இரண்டு மணி நேரம் ஆவதுடன், பெட்ரோல், டீசல் செலவும் அதிகமாகிவிட்டது. இனியும் மாற்று ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ளா விட்டால், தி.நகரையே மறந்துவிட வேண்டியதுதான் என வேதனை தெரிவிக்கின்றனர் வாகன ஓட்டிகள்.

ஒரு வருடத்திற்கு பிறகு சீரான பாலம் அமையும் என்றும், போக்குவரத்தும் சீரடையும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டாலும், தி.நகரில் சாலையோரத்தை நம்பியுள்ள வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகி உள்ளது. அவர்களுக்கு மாற்று ஏற்படுகள் செய்ய தமிழக அரசு முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: Traders in the weedless T. Nagar chaos!
ShareTweetSendShare
Previous Post

இளைஞர் மீது தாக்குதல்- காங்கிரஸ் நிர்வாகியின் சிசிடிவி காட்சிகள் வைரல்!

Next Post

பள்ளி மாணவன் கண்டுபிடித்த புதிய கருவி – குவியும் பாராட்டு!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies