ஜாமின் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு : சிபிஐ பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு!
May 21, 2025, 11:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜாமின் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு : சிபிஐ பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Jul 5, 2024, 02:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமின் கோரி அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில், சிபிஐ பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி மதுபான கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் புகாரில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த வரும் சிபிஐ, கெஜ்ரிவாலை அதிரடியாக கைது செய்து திகார் சிறையில் அடைத்தது. இந்நிலையில், சிபிஐ வழக்கில் தன்னை ஜாமினில் விடுவிக்கக் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சிபிஐ பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags: cbidelhi high courtaravind kejriwalaravind kejriwal bail petition
ShareTweetSendShare
Previous Post

அக்னி தீர்த்த கடலில் கழிவுநீரை திறந்துவிட்ட ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகம்!

Next Post

புதிய உச்சத்தை தொட்ட “மேக் இன் இந்தியா” திட்டம் : பிரதமர் மோடி பாராட்டு!

Related News

தேச நலனுக்கான நடவடிக்கை : துருக்கி நிறுவனத்தை கை கழுவிய இந்தியா!

மகாராஷ்டிராவில் கட்டடம் இடிந்து விபத்து – 6 பேர் பலி

இணையதளம் மூலம் நாள்தோறும் ரூ. 6000 சம்பாதிக்கலாம் என கூறி நூதன மோசடி – பொறியாளர் கைது!

இன்றைய தங்கம் விலை!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை – ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!

வழக்கு பதிவு செய்தால் போதாது, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு முக்கியம் – நியோமேக்ஸ் வழக்கில் நீதிமன்றம் கருத்து!

Load More

அண்மைச் செய்திகள்

நாடு முழுவதும் 257 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு!

அன்னூர் அருகே டாஸ்மாக் கடையில் காலி பாட்டிலுக்கு பத்து ரூபாய் தர தாமதம் – ஊழியரை தாக்கியவர் கைது!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

ஜூலை மாதம் முதல் மின் கட்டணம் உயர்வா? – அமைச்சரின் பதில் என்ன?

டெல்லி தனியார் பள்ளியில் தீ விபத்து!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்ட விமானப்படை – எல்.முருகன் பாராட்டு!

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு தக்க பதிலடி – ராஜ்நாத் சிங் பதிலடி!

இந்தியாவின் சுகாதார திட்ட நடைமுறைகளை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயார் – பிரதமர் மோடி

சிவகங்கை அருகே கல்குவாரி விபத்து – 4 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு – இன்று வெளிநாட்டுக்கு புறப்படுகிறது எம்.பிக்கள் குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies