மனைவியிடம் வரதட்சனை கேட்டு மிரட்டிய கணவர்!
Mar 15, 2026, 06:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மனைவியிடம் வரதட்சனை கேட்டு மிரட்டிய கணவர்!

Murugesan M by Murugesan M
Jul 6, 2024, 01:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தடை செய்யப்பட்ட சட்டத்தை பயன்படுத்தி தன்னை விவாகரத்து செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் ஒருவர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

பழனியை சேர்ந்த காதர் ரியாஜ் -நஸ்ரின் பாத்திமா தம்பதியினருக்கு கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

காதர் ரியாஜ் வரதட்சனை கேட்டு அவரது மனைவியை மிரட்டியதாகவும், முத்தாலக் சட்ட முறைப்படி தன்னை விவாகரத்து செய்து ஆயிரத்து 500 ரூபாய் பணம் அனுப்பியதாகவும் தெரிகிறது.

இது குறித்து நஸ்ரின் காவல்நிலையத்தில் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.

இந்நிலையில் வரதட்சனை கேட்டு மிரட்டியதற்காகவும், நடைமுறையில் இல்லாத முத்தாலக் சட்டத்தை பயன்படுத்தி தன்னை விவாகரத்து செய்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நஸ்ரின் பாத்திமா கோரிக்கை வைத்துள்ளார்.

Tags: The husband who threatened his wife by asking for dowry!
ShareTweetSendShare
Previous Post

ஒரு சவரன் தங்கம் ரூ.54,560க்கு விற்பனை!

Next Post

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம்!

Related News

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

Load More

அண்மைச் செய்திகள்

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies