மனைவியிடம் வரதட்சனை கேட்டு மிரட்டிய கணவர்!
Aug 3, 2025, 02:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மனைவியிடம் வரதட்சனை கேட்டு மிரட்டிய கணவர்!

Web Desk by Web Desk
Jul 6, 2024, 01:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தடை செய்யப்பட்ட சட்டத்தை பயன்படுத்தி தன்னை விவாகரத்து செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் ஒருவர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

பழனியை சேர்ந்த காதர் ரியாஜ் -நஸ்ரின் பாத்திமா தம்பதியினருக்கு கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

காதர் ரியாஜ் வரதட்சனை கேட்டு அவரது மனைவியை மிரட்டியதாகவும், முத்தாலக் சட்ட முறைப்படி தன்னை விவாகரத்து செய்து ஆயிரத்து 500 ரூபாய் பணம் அனுப்பியதாகவும் தெரிகிறது.

இது குறித்து நஸ்ரின் காவல்நிலையத்தில் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.

இந்நிலையில் வரதட்சனை கேட்டு மிரட்டியதற்காகவும், நடைமுறையில் இல்லாத முத்தாலக் சட்டத்தை பயன்படுத்தி தன்னை விவாகரத்து செய்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நஸ்ரின் பாத்திமா கோரிக்கை வைத்துள்ளார்.

Tags: The husband who threatened his wife by asking for dowry!
ShareTweetSendShare
Previous Post

ஒரு சவரன் தங்கம் ரூ.54,560க்கு விற்பனை!

Next Post

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம்!

Related News

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

Load More

அண்மைச் செய்திகள்

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம் : நயினார் நாகேந்திரன்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

தேஜஸ்வி யாதவ்-ன் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies