மனைவியிடம் வரதட்சனை கேட்டு மிரட்டிய கணவர்!
Sep 13, 2026, 07:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மனைவியிடம் வரதட்சனை கேட்டு மிரட்டிய கணவர்!

Murugesan M by Murugesan M
Jul 6, 2024, 01:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தடை செய்யப்பட்ட சட்டத்தை பயன்படுத்தி தன்னை விவாகரத்து செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் ஒருவர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

பழனியை சேர்ந்த காதர் ரியாஜ் -நஸ்ரின் பாத்திமா தம்பதியினருக்கு கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

காதர் ரியாஜ் வரதட்சனை கேட்டு அவரது மனைவியை மிரட்டியதாகவும், முத்தாலக் சட்ட முறைப்படி தன்னை விவாகரத்து செய்து ஆயிரத்து 500 ரூபாய் பணம் அனுப்பியதாகவும் தெரிகிறது.

இது குறித்து நஸ்ரின் காவல்நிலையத்தில் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.

இந்நிலையில் வரதட்சனை கேட்டு மிரட்டியதற்காகவும், நடைமுறையில் இல்லாத முத்தாலக் சட்டத்தை பயன்படுத்தி தன்னை விவாகரத்து செய்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நஸ்ரின் பாத்திமா கோரிக்கை வைத்துள்ளார்.

Tags: The husband who threatened his wife by asking for dowry!
Share
Tweet
SendShare
Previous Post

ஒரு சவரன் தங்கம் ரூ.54,560க்கு விற்பனை!

Next Post

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம்!

Related News

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies