கர்நாடக அரசில் ரூ.3,800 கோடி ஊழல்! - பிரஹலாத் ஜோஷி!
Oct 12, 2025, 01:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கர்நாடக அரசில் ரூ.3,800 கோடி ஊழல்! – பிரஹலாத் ஜோஷி!

Web Desk by Web Desk
Jul 6, 2024, 06:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய திட்டத்தில் கர்நாடக அரசு 3 ஆயிரத்து 800 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடக மாநிலம் தார்வாட்டில் செய்தியாளரிடம் பேசிய அவர், மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்த நிலம், கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பெயருக்கு மாற்றப்பட்டதாகவும், இதில் 3 ஆயிரத்து 800 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றதாகவும் குற்றம்சாட்டினார்.

அப்போதைய மைசூரு மாவட்ட துணை ஆட்சியர் இந்த முறைகேடு தொடர்பாக மாநில அரசுக்கு 15-க்கும் அதிகமான முறை கடிதம் எழுதியதாக கூறிய மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, இந்த ஊழலை மூடி மறைக்க அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்த ஊழல் குற்றச்சாட்டை சிபிஐ விசாரணை நடத்த கர்நாடக அரசு பரிந்துரைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

Tags: Rs. 3800 crore corruption in Karnataka government! - Prahalad Joshi!
ShareTweetSendShare
Previous Post

ஹத்ராஸ் சம்பவம்- சாமியாரின் உதவியாளருக்கு நீதிமன்ற காவல்!

Next Post

ஹத்ராஸ் சம்பவத்தால் வருந்துகிறேன்!- போலே பாபா!

Related News

உற்றுநோக்கும் உலக நாடுகள் : இந்தியாவின் பாசக்கரத்தை தாலிபான்கள் விரும்புவது ஏன்?

அரிய தாதுக்கள் ஏற்றுமதிக்கு தடை : சீனாவிற்கு 100% வரி விதிப்பு – ருத்ரதாண்டவமாடும் ட்ரம்ப!

144 தடை உத்தரவு : இணையசேவை முடக்கம் – தெஹ்ரீக்-இ-லபாய்க் போராட்டத்தால் ஸ்தம்பித்த பாகிஸ்தான்!

நம்பிக்கையுடன் காத்திருக்கும் நேபாள குடும்பம் : ஹமாஸிடம் சிக்கியுள்ள இந்து மாணவர் விடுவிக்கப்படுவாரா?

பாக்., ராணுவத்தின் பினாமிதான் TLP – பணயக் கைதியாக இருக்கும் பாகிஸ்தான்?

நோபல் பரிசு அறிவிப்பில் அரசியலா? : புகைச்சலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தலை புறக்கணிப்போம் : வனவிலங்குகளால் கதறும் மக்கள்…!

GOLDTRIP இருமல் மருந்து தயாரிக்க அழகுசாதன மூலப்பொருள் கலப்பு : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

தீபாவளிக்கு ரெடியாகும் செட்டிநாட்டு பலகாரங்கள்!

காபூல் இந்திய தூதரகம் : ஆப்கானிஸ்தானுடன் மலரும் இராஜதந்திர உறவு!

அழிவின் விளிம்பில் பனிச்சிறுத்தைகள் : காலநிலை மாற்றத்தால் அபாயம்!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது – நோய் தடுப்புத்துறை இயக்குனர் சோம சுந்தரம்

காங்கிரஸ் விவசாயத்தை கைவிட்டது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

தவெக மதியழகனுக்கு 14ம் தேதி வரை நீதிமன்ற காவல் – கரூர் நீதிமன்றம்!

ரஷ்ய வான்பரப்பை சீன விமானங்கள் பயன்படுத்த அமெரிக்கா கட்டுப்பாடு!

குஜராத் : ஷோரூம் முன்பு ஓலா ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய நபர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies