மேயர் கல்பனாவின் ராஜினாமா கடிதம் மாமன்ற கூட்டத்தில் ஏற்பு!
Jan 17, 2026, 01:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேயர் கல்பனாவின் ராஜினாமா கடிதம் மாமன்ற கூட்டத்தில் ஏற்பு!

Murugesan M by Murugesan M
Jul 8, 2024, 05:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மற்றும் நெல்லை மேயர்களின் ராஜினாமா, சிறப்புக் கூட்டத்தில் ஏற்கப்பட்டது.

கோவை மாநகராட்சியின் மேயராக இருந்து வந்த திமுகவைச் சேர்ந்த கல்பனா, தனது உடல்நிலை மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இது குறித்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக, கோவை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் விக்டோரியா அரங்கில் நடைபெற்றது. அப்போது, மேயர் கல்பனா ராஜினாமா செய்தது குறித்த தீர்மானத்தை, மாநகராட்சி ஆணையர் மன்றத்தின் பார்வைக்காக வைத்தார். அதனை திமுக கவுன்சிலர்கள் ஏற்றுக்கொண்ட நிலையில், அதிமுக கவுன்சிலர்கள் மேயர் ராஜினாமா செய்ததற்கான காரணத்தை கேட்டு முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் ஒரு வழியாக தீர்மானம் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் கோவை மாநகராட்சி சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, நெல்லை மேயர் சரவணனின் ராஜினாமா கடிதம், மாநகராட்சி ஆணையர் தாக்ரே சுபம் ஞானதேவிடம் வழங்கப்பட்டது. இந்தக் கடிதத்தை மன்றத்தின் பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறுவதற்காக, துணை மேயர் தலைமையில் மாமன்ற சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், மேயரின் ராஜினாமா கடிதம், மாமன்ற உறுப்பினர்களின் பார்வைக்கு விடப்பட்டு, பின்னர் ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Tags: Mayor Kalpana's resignation letter was accepted in the council meeting!
ShareTweetSendShare
Previous Post

குட்கா வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்!

Next Post

கார் மோதி சாலையை கடக்க முயன்ற மூதாட்டி பலி!

Related News

ஈரானில் மிகப்பெரிய இனப்படுகொலை – ஈரானில் மிகப்பெரிய இனப்படுகொலை

சுற்றுலாப்பயணிகள் வேதனை – வாகன சுங்கவரிக் கட்டணம் உயர்வுக்கு கடும் எதிர்ப்பு

இஸ்லாமிய நேட்டோ – அசிம் முனீரின் புதுப்பாதை இந்திய பாதுகாப்புக்கு சவால்?

30 ஆண்டுகால உத்தவ்தாக்கரே கோட்டை சரிந்தது – பாஜக வசமான மும்பை மாநகராட்சி!

வாசுதேவநல்லூர் பகுதியில் மாட்டுப்பொங்கலை ஒட்டி நடைபெற்ற பசு ஓட்டம்!

வெள்ளை புடவை அணிந்து பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

கட்சி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி விபரீத முடிவு!

டாப்சிலிப் வனப்பகுதியில் யானைப் பொங்கல் திருவிழா!

தஞ்சை பெரிய கோயிலில் மாட்டு பொங்கலையொட்டி நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள்!

தேசிய கீதத்திற்கு பிறகு தமிழ்தாய் வாழ்த்து பாட சொன்ன குடியரசு துணை தலைவர் CPR!

எக்ஸ் தளத்தில் உள்ள ஏஐ கருவியான குரோக்க்கு அந்நிறுவனம் முக்கிய கட்டுப்பாடு!

திருச்சியில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி!

நெல்லையில் மாட்டுப் பொங்கல் கோலாகலம் – கால்நடைகளுக்கு நன்றி செலுத்திய விவசாயிகள்!

தோட்டத்து வீட்டில் மாட்டு பொங்கலை கொண்டாடிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா !

நந்தி பகவானுக்கும், சூரியனுக்கும் காட்சி கொடுத்த அண்ணாமலையார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies