தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி!
Mar 15, 2026, 06:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி!

Murugesan M by Murugesan M
Jul 9, 2024, 11:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டம் ஒழுங்கை சீர்செய்ய தமிழக அரசு என்ன செயல்திட்டம் உருவாக்க போகிறது என இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், செம்பியம் காவல் நிலையத்திற்கு மிக அருகில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இனி இதுபோன்ற சம்பவம் நிகழாமல் இருக்க அரசு என்ன திட்டம் உருவாக்க போகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சரணடைந்தவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை வைத்து மட்டுமே கொலைக்கான காரணத்தை எவ்வாறு காவல்துறை முடிவு செய்தது எனவும் அவர் வினவியுள்ளார்.

தலித் தலைவரை மிக சுலபமாக கொல்லக்கூடிய சூழலை அரசு உருவாக்கி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள அவர், இந்த பதற்றத்தையும், அச்சுறுத்தலையும் களைய அரசு என்ன செய்ய போகிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அரசுக்கு தலித் மீதும் தலித் தலைவர்கள் மீது உண்மையாகவே அக்கறை உள்ளதா? என்றும் அவர் விமர்சித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங்கின் இழப்பு தனது வாழ்வில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பின்னடைவு எனவும் இயக்குநர் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Director Ranjith's question to the Tamil Nadu government!
ShareTweetSendShare
Previous Post

பொறியியல் கலந்தாய்வு தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு!

Next Post

இடைவிடாமல் பெய்யும் மழை! – வெள்ளத்தில் மிதக்கும் மும்பை!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies