தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி!
Oct 16, 2025, 05:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி!

Web Desk by Web Desk
Jul 9, 2024, 11:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டம் ஒழுங்கை சீர்செய்ய தமிழக அரசு என்ன செயல்திட்டம் உருவாக்க போகிறது என இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், செம்பியம் காவல் நிலையத்திற்கு மிக அருகில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இனி இதுபோன்ற சம்பவம் நிகழாமல் இருக்க அரசு என்ன திட்டம் உருவாக்க போகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சரணடைந்தவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை வைத்து மட்டுமே கொலைக்கான காரணத்தை எவ்வாறு காவல்துறை முடிவு செய்தது எனவும் அவர் வினவியுள்ளார்.

தலித் தலைவரை மிக சுலபமாக கொல்லக்கூடிய சூழலை அரசு உருவாக்கி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள அவர், இந்த பதற்றத்தையும், அச்சுறுத்தலையும் களைய அரசு என்ன செய்ய போகிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அரசுக்கு தலித் மீதும் தலித் தலைவர்கள் மீது உண்மையாகவே அக்கறை உள்ளதா? என்றும் அவர் விமர்சித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங்கின் இழப்பு தனது வாழ்வில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பின்னடைவு எனவும் இயக்குநர் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Director Ranjith's question to the Tamil Nadu government!
ShareTweetSendShare
Previous Post

பொறியியல் கலந்தாய்வு தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு!

Next Post

இடைவிடாமல் பெய்யும் மழை! – வெள்ளத்தில் மிதக்கும் மும்பை!

Related News

ஜெர்மனி உதவியுடன் அதிநவீன நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தீவிரம் : கடற்படை பலத்தை பெருக்கும் இந்தியா!

சைபர் நிதி மோசடி செய்யும் 1, 277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம்!

“அமிர்தவர்ஷம் 72” கொண்டாட்டம் – மாணவர்களை கவர்ந்த கண்காட்சி : சிறப்பு தொகுப்பு!

தீபாவளி பண்டிகை – தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள் – சிறப்பு தொகுப்பு!

மகாராஷ்டிரா முதல்வர் முன்னிலையில் 60 நக்சல்கள் சரண்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளி பண்டிகை – டெல்லியில் பசுமை பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மீண்டும் தபால் பார்சல் சேவை தொடக்கம்!

“இட்லி கடை” திரைப்படம் நடிகர் தனுஷை ஓர் இயக்குநராக உயர்த்தியுள்ளது – அண்ணாமலை பாராட்டு!

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடாக ₹15,000 கோடி வருகிறதா, இல்லையா? – நயினார் நாகேந்திரன்

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies