தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைக்களத்தை கையாண்டு திரைப்படங்களை எடுத்து வருபவர் இயக்குநர் பாலா. அவரது திரையுலக பயணம் பற்றி பார்ப்போம்.
இந்த இயக்குநரோட நடிப்பில நடிக்க போறேன் அப்படின்னா எல்லா நடிகர்களுக்கும் அல்லு விடும். அப்படி எல்லாரும் மிரளுல மிரட்டலான இயக்குநர் தான் பாலா.
ஒரு படம் எடுக்க கொரஞ்சது ரெண்டு வருஷம். நார்மல் லைப்ப தாண்டி அன்றாட வாழ்வுல பாக்குற மக்கள் அவுங்களுக்கு பின்னால உள்ள லைப் எப்படி இருக்கும் அப்படின்றத பக்காவா காட்டுறது நால, இயக்கத்துல பாலா பிதா மகன்னு சொல்லலாம்.
பாலா படங்களுல pain> love> celebration> action இது ரொம்ப ஆளமா உணர்த்துற காட்சிகள இருக்கும். அந்த வகையில காதல்ல பத்தி சொல்லனுன்னா காட்சிகள் எல்லாமே Rough and Tough. இதுக்கு காரணம் அவரோட காதல் வாழ்க்கை Rough and Tough – அ இருந்துச்சாம்.
ஆக்சன் காட்சிகள பொருத்தவற வெறித்தனமான காட்சிகள் தான். அவன் இவன்
உருக்கமான காட்சிகள பொருத்தவர ஹீரோ, ஹீரோயின் மட்டுமில்ல ஒட்டுமொத்த நடிகர்களும் பாலா படத்துல அந்த உணர்வ கொண்டு வந்தே ஆகன்னும். இல்லன்னா அங்க நடக்கிறதே வேற.
பாலா படங்களுல இருக்குற க்ளைமேக்ஸ் காட்சிகள் படம் பாத்து முடிச்சி பிறகும் 1 வாரத்துக்கு மனசுல உக்காந்துருக்கும் அந்த அளவுக்கு ஆளமான காட்சிகள் எப்போமே எதிர்பார்க்கலாம்.
என்னதான் இவ்வளவு வலிகள் ஆக்ரோசம்ன்னு இருந்தாலும் Celebration Mode படத்துல காட்டும் போது எல்லாரும்மே வைப் மோடுல போயிருவோம்.
பாலா ஓட ஒவ்வரு படத்தும் ஒவ்வரு கத இருக்கு. இருடிண்ட ஆத்மானு ஒரு மலையாளச் சிறுகதை கொடுத்த பாதிப்புல சேது. நாதபுரத்துல பார்த்த அகதிகள் முகாம் கத தான் நந்தா.
காந்தனோட நந்தவனத்தில் ஒரு ஆண்டி பிதா மகன் எடுக்க காரணம் இருந்துச்சு.கமல்ஹாசனோட அன்பே சிவம் ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’, காசியில் பார்த்த அகோரிகளின் அமானுஷ்யம் எல்லாம் சேர்த்து தான் நான் கடவுள் ரெட் டீ நாவல் பரதேசி ன்ற படம் உருவாகிருக்கு.
மொத்தத்துல நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் நடிக்க கஷ்டப்பட்டாங்கன்னா செம்ம அடி விழும் இது மேக்கிங்க வீடியோல பாத்திருப்போம். ஆனா பாலாவ பொருத்தவர சாடிஷ்ட் சைக்கோன்னு என்ன மத்தவங்க சொன்னாலும் நடிகர்கள் எல்லாரும் என்கிட்ட பாசமா தான் இருக்காங்கன்னு பாலா அடிக்கடி சொல்றதுண்டு. ரைட்டு பாலாவோட அடுத்த படைப்பு வணங்கான் காத்திருக்குது மொத்த திரையுலகமே.