ஆஸ்திரிய அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு!
Jul 1, 2025, 08:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆஸ்திரிய அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு!

Web Desk by Web Desk
Jul 10, 2024, 03:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்ய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஆஸ்திரியா தலைநகர் வியன்னா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் கால் நெஹம்மரை சந்தித்து பேசினார்.

வியன்னாவில் உள்ள அதிபர் மாளிகையில் பிரதமர் மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

அப்போது வியன்னா அதிபர் கால் நெஹம்மரும் உடனிருந்தார். ராணுவ மரியாதையை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, அதிபர் மாளிகை விருந்தினர் குறிப்பேட்டில் தனது நினைவுக் குறிப்பை பதிவு செய்தார்.

தொடர்ந்து பிரதமர் மோடி, ஆஸ்திரிய அதிபர் கால் நெஹம்மர் இருவரும் இருநாடுகளின் நட்புறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து, வியன்னா அதிபர் மாளிகையில் இருதரப்பு பிரதிநிதிகள் அளவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், இந்தியா- ஆஸ்திரியா இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags: Prime Minister Modi talks with Austrian President!
ShareTweetSendShare
Previous Post

தலைமை ஆசிரியர் இன்றி செயல்படும் 4,500 அரசுப் பள்ளிகள்! – ராமதாஸ்

Next Post

மரத்தில் இருந்த ராஜ நாகத்தை மீட்ட தீயணைப்புத் துறையினர்!

Related News

மம்தா கட்சியின் செல்லப்பிள்ளை – கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளி பற்றி பகீர் தகவல்!

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

விசாரணை என்ற பெயரில் காவலாளி அஜித்குமார் மீது போலீசார் சரமாரி தாக்குதல்!

அஜித்குமார் அடித்து கொலை : உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கிறது – வழக்கறிஞர் மாரீஸ்குமார்

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

எதிரிகளின் பதுங்கு குழிகளை தாக்கி அழிக்கும் பங்கர் பஸ்டர் ரக ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா!

பொன்னேரி : வரதட்சணை கொடுமை – திருமணமான 4வது நாளிலேயே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

அஜித் படுகொலை : காவல்துறையினர் மீது பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? : அண்ணாமலை கேள்வி!

இங்கிலாந்தில் வாட்டி வதைக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதி!

உத்தரபிரதேசம் : ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் வழிபாடு!

டி20 பேட்டிங் தரவரிசை – ஸ்மிருதி மந்தனா 3 -வது இடத்திற்கு முன்னேற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies