கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே சாலையை கடக்க முயன்ற கல்லூரி மாணவர்கள் மீது தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் போடப்பட்டிருந்த ஜிப்ரா லைன் வழியாக மாணவ மாணவிகள் சாலையை கடக்க முயன்றனர்.
அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து மாணவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.