தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக அரசு கூறுவது சட்டத்தை மீறும் செயல் : அமைச்சர் துரைமுருகன்
Aug 14, 2025, 12:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக அரசு கூறுவது சட்டத்தை மீறும் செயல் : அமைச்சர் துரைமுருகன்

Web Desk by Web Desk
Jul 13, 2024, 10:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக அரசு கூறுவது சட்டத்தை மீறும் செயல் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா விவசாய தேவை மற்றும் நீர் பற்றாக்குறை, போதிய மழையின்மை உள்ளிட்ட காரணங்களால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என தெரிவித்துள்ளார். இவரின் இந்த அறிவிப்பு தமிழக விவசாயிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில்,

இது குறித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உச்சநீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் உத்தரவை மீறுவது அரசியல் சட்டத்தை மீறும் செயல் என தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு அரசுக்கும் உச்சநீதிமன்றத்தை நாடுவதற்கு வழி தெரியும் என குறிப்பிட்டு பேசினார்.

Tags: karnatakaduraimurugancauvery water issue
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்திற்கு தண்ணிர் திறந்து விட முடியாது : கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதி!

Next Post

மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!

Related News

’சக்தி திருமகன்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தேசப்பிரிவினை நினைவு தினம் – ஆளுநர் மாளிகையில் புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்த ஆர்.என்.ரவி!

ஈரோடு : இருசக்கர வாகனங்கள் மீது மோதிய கார்!

அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற தடை விதிக்க கோரிய மனு முடித்துவைப்பு!

தீயசக்தி திமுகவை அகற்றும் வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி துயிலுறாது : நயினார் நாகேந்திரன்

துணைவேந்தர் நியமனத்தில் தாமதம் ஏற்பட தமிழக அரசின் சட்ட திருத்தமே காரணம் – உச்ச நீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் பதில்

Load More

அண்மைச் செய்திகள்

இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றினார் அண்ணாமலை!

கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

பாரத திரை இசை உலகின் தேசிய கீதம் இசைஞானி – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

ஈரோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து3!

சுதந்திர தின கொண்டாட்டம் – கைத்தறி துணிகளில் கைவினைப் பொருட்களை உருவாக்கிய மாணவர்கள்!

தூய்மை பணியாளர்களை சந்திக்க சென்ற தமிழிசையை வீட்டிலேயே தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

மேலூர் நாகம்மாள் கோவில் ஆடி உற்சவ விழா கோலாகலம்!

பெரம்பலூரில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி – மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

சுதந்திர தினம் – தென்காசி ரயில், பேருந்து நிலையங்களில் தீவிர கண்காணிப்பு!

திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies