ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நிலத்தை அளவீடு செய்ய சென்ற சர்வேயர்களுக்கு கொலை மிரட்டல்!
Aug 3, 2025, 01:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நிலத்தை அளவீடு செய்ய சென்ற சர்வேயர்களுக்கு கொலை மிரட்டல்!

Web Desk by Web Desk
Jul 13, 2024, 12:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நிலத்தை அளவீடு செய்ய சென்ற சர்வேயர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரின் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழிப்பனூர் கிராமத்தை சேர்ந்த தங்கபாண்டியன் – சுப்புலட்சுமி தம்பதியினர், தங்களது நிலத்தை அளவீடு செய்து கொடுக்கும்படி அளித்த மனுவின் பேரில் 2 சர்வேயர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அப்போது அந்த இடத்தின் அருகேயுள்ள நிலத்தின் உரிமையாளர் ராசையா மற்றும் ராஜபிரபு, அரிவாளுடன் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: SrivilliputhurVirudhunagar districtsurveyorsthreaten to surveyors
ShareTweetSendShare
Previous Post

விம்பிள்டன் டென்னிஸ் இறுதிபோட்டியில் அல்காரஸ் ஜோகோவிச் பலப்பரீட்சை!

Next Post

கன்னியாகுமரி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்து : இருவர் படுகாயம்!

Related News

சட்டமன்ற தேர்தலையொட்டி பொங்கல் பரிசு வழங்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

ஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் – டிரம்ப்பின் கருத்துக்கு இந்தியா மறுப்பு!

ஆடிப்பெருக்கு கோலாகலம் – நீர்நிலைகளில் குவிந்த புதுமணத்தம்பதிகள்!

தீரன் சின்னமலை 220 – வது நினைவு தினம் – அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் மரியாதை!

கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 200 டாலராக உயரலாம், ஏன் தெரியுமா?

ஆடிப்பெருக்கு விழா – பவானி கூடுதுறை ஸ்ரீ சங்கமேஸ்வரர் கோயிலில் நயினார் நாகேந்திரன் வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்தில் முதல் நிலை வீரர் போதையில் இருந்ததாக புகார்!

தண்ணீர் திருட்டு விவகாரம் – காவல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்!

விமானத்தில் சக பயணி மீது தாக்குதல் நடத்தியவர் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு!

ஓமலூரில் கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பாஜக முன்னாள் நிர்வாகி மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதி!

கவின் கொலை வழக்கு – சுபாஷினியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் குறித்து தற்காலிக ஊழியர் தரக்குறைவாக பேசும் ஆடியோ – இணையத்தில் வைரல்!

திமுக எம்பி, எம்எல்ஏ மோதல் சம்பவம் – ஆண்டிபட்டியில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக போஸ்டர்!

அருண் ஜெட்லி குறித்து சர்ச்சை பேச்சு – ராகுல்காந்திக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!

ராகுலிடம் அணுகுண்டு ஆதாரம் இருந்தால் உடனே வெடிக்க செய்ய வேண்டும் – பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

ஆடித் திருவிழா – ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி கோலாலகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies