சத்தீஸ்கர் அரசு பணியாளர் தேர்வாணைய முறைகேடு! - சிபிஐ வழக்குப்பதிவு
Mar 20, 2026, 10:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சத்தீஸ்கர் அரசு பணியாளர் தேர்வாணைய முறைகேடு! – சிபிஐ வழக்குப்பதிவு

Murugesan M by Murugesan M
Jul 15, 2024, 06:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சத்தீஸ்கர் அரசு பணியாளர் தேர்வாணைய முறைகேடு தொடர்பாக அம்மாநில அரசின் பரிந்துரையின்பேரில், சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

சத்தீஸ்கர் அரசு பணியாளர் தேர்வாணைய கட்டுப்பாட்டாளர், தலைவர் மற்றும் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி தங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கு அரசு உயர் பதவிகளை பெற்றுக் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஏறத்தாழ 2 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த முறைகேட்டால், அரசு வேலைக்காக காத்திருந்த இளைஞர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வழக்கை போலீஸார் விசாரித்துவந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு சத்தீஸ்கர் அரசு பரிந்துரை செய்தது. இதன்பேரில், சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

Tags: Chhattisgarh Public Service Commission Malpractice! - CBI case registration
ShareTweetSendShare
Previous Post

சேவை ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவது சமூக நீதிக்கு எதிரானது! – மருத்துவர் அகிலன்

Next Post

அதானி ஹிண்டன்பர்க் விவகாரம்- மறு ஆய்வு மனு தள்ளுபடி!

Related News

வளைகுடாவில் பற்றி எரியும் எரிவாயு வயல்கள்: எப்போது அணையும் அமெரிக்கா – ஈரான் போர் ? – சிறப்பு தொகுப்பு!

போர்க்களத்தில் AI செய்த சிறு பிழை : 165 பள்ளி மாணவர்கள் படுகொலையின் பின்னணி – சிறப்பு கட்டுரை!

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி தொகுதி பங்கீடு – என்ஆர் காங். 16, பாஜகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

ஈரான் போரை இந்தியாவால் முடிவுக்கு கொண்டு வர முடியும் – மோகன் பாகவத்

மேற்காசிய போர் பதற்றம் – ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.497 கோடி மதிப்பில் காப்பீட்டு திட்டம்!

இந்தியாவின் மின் உற்பத்தி துறையில் முதலீடு – சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரண வழக்கு – சிபிசிஐடி போலீசார் விசாரணை!

பெண்களுக்கு பாலியல் தொல்லை – இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் நிர்வாகி மதூர் சத்யா கைது!

குற்றாலம் மெயின் அருவியில் சீரமைப்பு பணிகள் – பாதுகாப்பு வளைவு இடித்து அகற்றம்!

மேலூர் தொகுதி சுயேட்சை வேட்பாளர் முருகன் தீவிர வாக்கு சேகரிப்பு!

ஹோர்முஸ் நீரிணையை முடக்கும் ஈரானின் முயற்சி முறியடிப்பு – அமெரிக்கா அறிவிப்பு!

விளாத்திகுளம் மாணவியின் உடல் தகனம் – அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி!

திமுக அமைத்த கூட்டணி குளறுபடியில் உள்ளது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

கூடலூர் அருகே செல்ஃபி எடுக்க முயன்றபோது 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்!

திருச்சி திருவானைக்காவல் கோயில் பங்குனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தர்ம முனீஸ்வரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு – சிசிக்சைக்கு பின் மீண்டும் விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies