சத்தீஸ்கர் அரசு பணியாளர் தேர்வாணைய முறைகேடு! - சிபிஐ வழக்குப்பதிவு
Jun 26, 2026, 05:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சத்தீஸ்கர் அரசு பணியாளர் தேர்வாணைய முறைகேடு! – சிபிஐ வழக்குப்பதிவு

Murugesan M by Murugesan M
Jul 15, 2024, 06:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சத்தீஸ்கர் அரசு பணியாளர் தேர்வாணைய முறைகேடு தொடர்பாக அம்மாநில அரசின் பரிந்துரையின்பேரில், சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

சத்தீஸ்கர் அரசு பணியாளர் தேர்வாணைய கட்டுப்பாட்டாளர், தலைவர் மற்றும் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி தங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கு அரசு உயர் பதவிகளை பெற்றுக் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஏறத்தாழ 2 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த முறைகேட்டால், அரசு வேலைக்காக காத்திருந்த இளைஞர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வழக்கை போலீஸார் விசாரித்துவந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு சத்தீஸ்கர் அரசு பரிந்துரை செய்தது. இதன்பேரில், சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

Tags: Chhattisgarh Public Service Commission Malpractice! - CBI case registration
ShareTweetSendShare
Previous Post

சேவை ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவது சமூக நீதிக்கு எதிரானது! – மருத்துவர் அகிலன்

Next Post

அதானி ஹிண்டன்பர்க் விவகாரம்- மறு ஆய்வு மனு தள்ளுபடி!

Related News

காஞ்சிபுரத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்

ஆயுத சந்தையில் வலுவடையும் இந்தியா – பிரம்மோஸ் ஏவுகணை வாங்க ஆர்வம் காட்டும் UAE : சிறப்பு தொகுப்பு!

சாலை போடாமல் ரூ. 3 கோடி முறைகேடு – எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு!

மின்கடத்தி வாங்கியதில் சுமார் 1000 கோடி முறைகேடு – வெள்ளை அறிக்கையில் தகவல்!

கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்தர்ப்பவாதியாகி விட்டனர் – நயினார் நாகேந்திரன்

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை !

Load More

அண்மைச் செய்திகள்

செந்தில் பாலாஜியின் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுவது ஏன்? : மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

முதல்வர் உதவியாளர் நியமனம் தொடர்பான அரசாணையை வெளியிடாதது ஏன்? எதிர்கட்சிகள் கேள்வி!

திமுக ஆட்சியின் போது போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி – ஈரோட்டில் ஒருவர் கைது!

குடியரசுத் தலைவரைப் போல ஆளுநரையும் மதிக்க வேண்டும் – செங்கோட்டையன்

உலகக்ககோப்பை கால்பந்து தொடர் – சுவிட்ர்லாந்து, போஸ்னியா அணிகள் வெற்றி!

தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலிய படைகள் பின்வாங்காது – இஸ்ரேல் திட்டவட்டம்!

ஆந்திராவில் தங்க சுரங்க திட்டம் – சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்!

சென்னை வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு உற்சாக வரவேற்பு!

300 புதிய வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை – முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies