ஸ்டிங் ஆபரேஷனுக்காக வழக்கு தொடர முடியாது! - கேரள உயர்நீதிமன்றம்
Sep 8, 2025, 02:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்டிங் ஆபரேஷனுக்காக வழக்கு தொடர முடியாது! – கேரள உயர்நீதிமன்றம்

Web Desk by Web Desk
Jul 18, 2024, 12:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொதுநலன் கருதி செய்யப்படும் ஸ்டிங் ஆபரேஷன்களுக்காக பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களின் மீது வழக்கு தொடர முடியாது என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் கடந்த 2013-ம் ஆண்டு வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு சோலார் பேனல் அமைத்துத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக, நடிகை சரிதா நாயர் கைது செய்யப்பட்டார்.

அப்போதைய முதலமைச்சர் உம்மன் சாண்டி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் ஒருவர், பத்தனம்திட்டா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இவரை ஸ்டிங் ஆபரேஷன் மூலம் சந்தித்து வாக்குமூலம் பெற முயன்ற இரு பத்திரிகையாளர்கள் மீது கேரள சிறைகள் மற்றும் சீர்திருத்த மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு கேரள உயர் நீதிமன்றத்தில், நீதிபதி பி.வி. குன்னிகிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அவர், பத்திகைகளால் நடத்தப்படும் இத்தகைய ஸ்டிங் ஆபரேஷன்கள் சட்டப்படியானதா என்பது வழக்கின் அடிப்படையிலேயே முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.

எந்தவொரு தவறான நோக்கத்துடனோ அல்லது ஒரு தனி நபரை அவமானப்படுத்தும் நோக்கிலோ ஸ்டிங் ஆபரேஷன் செய்யப்பட்டால் அதற்கு சட்டத்தின் ஆதரவு எப்போதும் இல்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இரு பத்திரிகையாளர்களும் சிறைக்குள் நுழைவதற்கு முன் அனுமதி பெற்றுள்ளதாகவும், இந்த வழக்கை ரத்து செய்வது பொருத்தமானது என நீதிமன்றம் கருதுவதாகவும் நீதிபதி கூறினார்.

Tags: Can't sue for sting operation! - High Court of Kerala
ShareTweetSendShare
Previous Post

சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி மோசடி – இருவர் கைது!

Next Post

கறிக்கடையில் தொல்லை அளித்த காகம் சிறைப்பிடிப்பு!

Related News

ஜிஎஸ்டி வரிக்குறைப்புக்கு தமிழக அரசும், திமுக கூட்டணி கட்சிகளும் நன்றி தெரிவிக்கவில்லை : தமிழிசை செளந்தரராஜன்

உத்தரகாசி பகுதியில் மீண்டும் மேகவெடிப்பு!

வெளிநாடு பயணங்களை நிறைவு செய்து சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்!

தருமபுரி : பட்டா மாறுதலை ரத்து செய்ய கோரி பொதுமக்கள் காவல் நிலையம் முற்றுகை!

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம் – வைகோ நடவடிக்கை

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா!

 தமிழக மக்களுக்கு நடிகர் பாலா நன்றி!

பஞ்சாபில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 23 மாவட்டங்கள்!

குலசேகரம் : நாராயண குருவின் 171வது ஜெயந்தி விழா!

உலக வில்வித்தை போட்டி – தங்கம் வென்ற இந்திய ஆடவர் குழு!

15 ஆண்டாக பஸ்ஸில் திருடி வந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது – அதிர்ச்சி வாக்குமூலம்!

பல்லாவரம் கண்டோன்மெண்ட் நிர்வாகத்தின் கீழ் வரும் பள்ளி வளாகத்தை  திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வாடகை விடப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய ஏ அணி அறிவிப்பு!

ராஜஸ்தான் : அஹார் நதியின் நடுவே சிக்கித் தவித்த இளைஞர் மீட்பு!

திருவள்ளூர் : 2 பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies