உயிரை பணயம் வைத்து சாலையில் பயணம் செய்யும் மக்கள்!
Mar 15, 2026, 04:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உயிரை பணயம் வைத்து சாலையில் பயணம் செய்யும் மக்கள்!

Murugesan M by Murugesan M
Jul 18, 2024, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அம்பத்துார் அத்திப்பட்டு சாலை மேடு பள்ளமாக இருப்பதால் வாகன ஒட்டிகள் அடிக்கடி விபத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணிக்க வேண்டியிருப்பதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சென்னை அம்பத்தூர் – அத்திபட்டு பகுதியிலிருந்து அயப்பாக்கம் ,அன்னனூர் ,ஆவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய பிரதான சாலை தான் இந்த அத்திப்பட்டு பிரதான சாலை. இந்த சாலை தற்போது குண்டும் குழியுமாகவும் மக்கள் பயன்பாட்டிற்கு உகந்த சாலையாக இல்லை.

இதே வழியாக தான் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக, அவசர காலங்களுக்கு தேவைப்படும் வாகனங்களான ஆம்புலன்ஸ் மற்றும் தீயனைப்பு வாகனங்களும் இதே வழியில் தான் பயணிக்க வேண்டிய சூழலும் உள்ளது.

இந்த சாலையில் செல்லும்போது பலமுறை கீழே விழுந்துவிட்டதாகவும், தினமும் வேலைக்கு செல்வதா? என தெரியவில்லை என்று வேதனை தெரிவிக்கிறார் வாகன ஒட்டி ராமு.

சாலை இது போன்று சிதிலமடைந்து இருப்பதால் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடிவதில்லை என்கின்றனர் வாகன ஓட்டிகள்.

பொதுமக்களின் நலன் கருதியும், வாகன ஓட்டிகளின் சிரமத்தை புரிந்து கொண்டும் சாலையை சரி செய்யும் பணியினை அதிகாரிகள் துரித படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags: People risking their lives to travel on the road!
ShareTweetSendShare
Previous Post

நவீன-ருவாண்டாவின் தந்தை பால் ககாமே மீண்டும் வெற்றி!

Next Post

ஐநாவில் 5 முறையாக உரையாற்றும் பிரதமர் மோடி!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies