உயிரை பணயம் வைத்து சாலையில் பயணம் செய்யும் மக்கள்!
Nov 13, 2025, 11:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உயிரை பணயம் வைத்து சாலையில் பயணம் செய்யும் மக்கள்!

Web Desk by Web Desk
Jul 18, 2024, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அம்பத்துார் அத்திப்பட்டு சாலை மேடு பள்ளமாக இருப்பதால் வாகன ஒட்டிகள் அடிக்கடி விபத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணிக்க வேண்டியிருப்பதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சென்னை அம்பத்தூர் – அத்திபட்டு பகுதியிலிருந்து அயப்பாக்கம் ,அன்னனூர் ,ஆவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய பிரதான சாலை தான் இந்த அத்திப்பட்டு பிரதான சாலை. இந்த சாலை தற்போது குண்டும் குழியுமாகவும் மக்கள் பயன்பாட்டிற்கு உகந்த சாலையாக இல்லை.

இதே வழியாக தான் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக, அவசர காலங்களுக்கு தேவைப்படும் வாகனங்களான ஆம்புலன்ஸ் மற்றும் தீயனைப்பு வாகனங்களும் இதே வழியில் தான் பயணிக்க வேண்டிய சூழலும் உள்ளது.

இந்த சாலையில் செல்லும்போது பலமுறை கீழே விழுந்துவிட்டதாகவும், தினமும் வேலைக்கு செல்வதா? என தெரியவில்லை என்று வேதனை தெரிவிக்கிறார் வாகன ஒட்டி ராமு.

சாலை இது போன்று சிதிலமடைந்து இருப்பதால் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடிவதில்லை என்கின்றனர் வாகன ஓட்டிகள்.

பொதுமக்களின் நலன் கருதியும், வாகன ஓட்டிகளின் சிரமத்தை புரிந்து கொண்டும் சாலையை சரி செய்யும் பணியினை அதிகாரிகள் துரித படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags: People risking their lives to travel on the road!
ShareTweetSendShare
Previous Post

நவீன-ருவாண்டாவின் தந்தை பால் ககாமே மீண்டும் வெற்றி!

Next Post

ஐநாவில் 5 முறையாக உரையாற்றும் பிரதமர் மோடி!

Related News

புல்​வாமா தாக்​குதலுக்கு மூளை​யாக செயல்​பட்​ட​ உமர் பாருக்​கின் மனைவி ஜெய்​ஷ்-இ-​முகமது பயங்கரவாத அமைப்​பில் சேர்ந்​துள்ளதாக தகவல்!

இன்றைய தங்கம் விலை!

விவசாய நிலம் ஆக்கிரமிப்பு – விசிக பிரமுகர் மீது புகார்!

கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியை கண்டித்து பாஜக ஆர்பாட்டம்!

டெல்லி கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்தது உமர் நபி தான் – டிஎன்ஏ சோதனை மூலம் உறுதி!

இந்துமத வழிபாட்டு தளங்களில் பிற மதத்தினருக்கு வேலையில்லை – ஷெல்வி தாமோதர்

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு கட்டும் விவகாரம் – இடைக்கால தடை நீட்டிப்பு!

சோழவரம் ஏரியில் சீரமைப்பு பணிகளை முறையாக செய்யவில்லை என குற்றச்சாட்டு!

செங்கம் அருகே முயல் வேட்டைக்கு சென்ற இருவர்  மின்சாரம் தாக்கி பலி!

திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

தம்பி விஜய் அண்ணனை மறந்திருக்கலாம் – சீமானி சமாளிப்பு!

ஆளும் கட்சியே சட்டத்தை மதிப்பதில்லை – உயர் நீதிமன்றம் அதிருப்தி!

யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதே முக்கியம் – நயினார் நாகேந்திரன்

பயங்கரவாதிகளின் மற்றொரு கார் ஹரியானாவில் கண்டுபிடிப்பு!

டெல்லி கார் வெடிப்பு பயங்கரவாத சம்பவம் – மத்திய அரசு அறிவிப்பு!

ஆபத்தான திசையில் பாகிஸ்தான் : அரசியல் சதியால் அதிகாரம் பெறும் அசிம் முனீர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies