உயிரை பணயம் வைத்து சாலையில் பயணம் செய்யும் மக்கள்!
Jan 14, 2026, 03:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உயிரை பணயம் வைத்து சாலையில் பயணம் செய்யும் மக்கள்!

Murugesan M by Murugesan M
Jul 18, 2024, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அம்பத்துார் அத்திப்பட்டு சாலை மேடு பள்ளமாக இருப்பதால் வாகன ஒட்டிகள் அடிக்கடி விபத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணிக்க வேண்டியிருப்பதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சென்னை அம்பத்தூர் – அத்திபட்டு பகுதியிலிருந்து அயப்பாக்கம் ,அன்னனூர் ,ஆவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய பிரதான சாலை தான் இந்த அத்திப்பட்டு பிரதான சாலை. இந்த சாலை தற்போது குண்டும் குழியுமாகவும் மக்கள் பயன்பாட்டிற்கு உகந்த சாலையாக இல்லை.

இதே வழியாக தான் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக, அவசர காலங்களுக்கு தேவைப்படும் வாகனங்களான ஆம்புலன்ஸ் மற்றும் தீயனைப்பு வாகனங்களும் இதே வழியில் தான் பயணிக்க வேண்டிய சூழலும் உள்ளது.

இந்த சாலையில் செல்லும்போது பலமுறை கீழே விழுந்துவிட்டதாகவும், தினமும் வேலைக்கு செல்வதா? என தெரியவில்லை என்று வேதனை தெரிவிக்கிறார் வாகன ஒட்டி ராமு.

சாலை இது போன்று சிதிலமடைந்து இருப்பதால் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடிவதில்லை என்கின்றனர் வாகன ஓட்டிகள்.

பொதுமக்களின் நலன் கருதியும், வாகன ஓட்டிகளின் சிரமத்தை புரிந்து கொண்டும் சாலையை சரி செய்யும் பணியினை அதிகாரிகள் துரித படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags: People risking their lives to travel on the road!
ShareTweetSendShare
Previous Post

நவீன-ருவாண்டாவின் தந்தை பால் ககாமே மீண்டும் வெற்றி!

Next Post

ஐநாவில் 5 முறையாக உரையாற்றும் பிரதமர் மோடி!

Related News

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

Load More

அண்மைச் செய்திகள்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies