தேசப் பணிகளுக்காக தன்னையே அர்ப்பணித்தவர் ஆடிட்டர் ரமேஷ் : அண்ணாமலை புகழாரம்!
Aug 5, 2025, 07:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசப் பணிகளுக்காக தன்னையே அர்ப்பணித்தவர் ஆடிட்டர் ரமேஷ் : அண்ணாமலை புகழாரம்!

Web Desk by Web Desk
Jul 19, 2024, 11:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசப் பணிகளுக்காக தன்னையே அர்ப்பணித்தவர் ஆடிட்டர் ரமேஷ் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : அற்புதமான களப்பணியாளரும், மிகச் சிறந்த பேச்சாளருமாகத் திகழ்ந்த தமிழக பாஜக
முன்னாள் மாநிலப் பொதுச் செயலாளர் அமரர் ஆடிட்டர் ரமேஷ் அவர்கள், இஸ்லாமியப் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட தினம் இன்று.

தேசப் பணிகளுக்காகத் தன்னையே அர்ப்பணித்தவர். நாட்டின் வளர்ச்சிக்கும், கட்சி வளர்ச்சிக்கும் கடினமாக உழைத்தவர். கொண்ட கொள்கைகளில் உறுதியாக இருந்தவர். அமரர் ஆடிட்டர் ரமேஷ் அவர்களின் கடின உழைப்பு நிச்சயம் வீண் போகாது. தேசத்திற்காகத் தனது உயிரையே தியாகம் செய்த அவரது நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: annamalaiTamil Nadu BJP State PresidentAuditor Ramesh
ShareTweetSendShare
Previous Post

கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறப்பு : ஒகேனக்கல் வரும் நீரின் அளவு 45,000 கன அடியாக உயர்வு!

Next Post

தமிழகத்தில் பாஜக வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர் ஆடிட்டர் ரமேஷ் : மத்திய அமைச்சர் எல்.முருகன்

Related News

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?  : எல். முருகன் கேள்வி!

வேதனையில் வேளச்சேரி மக்கள் : பேருந்து நிலையம் இல்லாததால் தவிக்கும் பயணிகள்!

தேர்தலை புறக்கணிக்க முடிவு : அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள்!

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

உத்தரகாசியில் மேகவெடிப்பு : காட்டாற்று வெள்ளம் – 50க்கும் மேற்பட்டோர் மாயம்?

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் செய்துதராததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ஜம்மு – காஷ்மீரின் அகல் தேவ்சர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

முன்னாள் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

கனடாவில் ராமர் சிலை திறப்பு!

எம்பி சு.வெங்கடேசனுக்கு எதிராக பேச வேண்டாம் : மாவட்டச் செயலாளர் எச்சரிக்கை!

சிபு சோரன் உடலுக்கு ஹேமந்த் சோரன் அஞ்சலி!

ஓட்டு வீட்டை இடித்து, பொருட்களை எடுத்துச்சென்ற திமுகவினர் – பெண் குற்றச்சாட்டு!

15 பயங்கரவாத முகாம்களை மீண்டும் கட்டியெழுப்பிய பாகிஸ்தான்!

உதகை : சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies