இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தானா, மாற்றுத்திறனாளி ரசிகை ஒருவருக்கு பரிசளித்ததற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
அப்போது அங்கு அழைத்து வரப்பட்ட மாற்றுத்திறனாளி ரசிகை ஒருவருக்கு இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தானா செல்போனை பரிசளித்தார். மந்தனாவின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்