பழங்குடியின சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடுஅதிகரிப்பு ; மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால்
Jun 8, 2025, 07:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழங்குடியின சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடுஅதிகரிப்பு ; மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால்

Web Desk by Web Desk
Jul 28, 2024, 11:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பழங்குடியின சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு 200 % அதிகரிக்கப்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால்

மேகாலயாவின் ஷில்லாங்கில் வர்த்தக சமூகம், இளைஞர்கள் – பெண்கள் பிரதிநிதிகளுடன் மத்திய பட்ஜெட் – 2024 குறித்த விவாதத்தில் மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான பாதையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது என்றார். இளைஞர்கள், பெண்கள், பழங்குடியின சமூகங்களை வளர்ச்சி அடையச் செய்வதன் மூலம் வடகிழக்குப் பிராந்தியத்தின் தொழில், வேளாண் துறைகளை மேம்படுத்துவதை இந்த பட்ஜெட் நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார். நாட்டின் வடகிழக்குப் பகுதி இந்த பட்ஜெட்டின் மூலம் அதிக பயனடைகிறது என்று  சோனோவால் கூறினார்.

பழங்குடி சமூகங்களுக்கு அதிகாரமளித்தல் குறித்த கூட்டத்தில் பேசிய  சர்பானந்தா சோனோவால், பழங்குடி சமூகங்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக இந்த பட்ஜெட்டில் ரூ.13,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இது 200 % அதிகம் என்றும் கூறினார்.

பழங்குடியின சமூகங்களுக்கு சமூக நீதியை வழங்குவதற்கான மற்றொரு முக்கிய திட்டமான பிரதம மந்திரி ஜன்ஜாதிய உன்னத் கிராம் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். இது பழங்குடி சமூகங்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், இதன் மூலம் 63,000 கிராமங்களில் உள்ள 5 கோடி பழங்குடியின மக்கள் நேரடியாக பயனடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

வடகிழக்குப் பகுதியில் விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் காரணமாக இந்தப் பிராந்தியத்தில், விவசாய விளைபொருட்களின் உற்பத்தி வாய்ப்புகள் பெரிதும் மேம்படும் என்று அவர் தெரிவித்தார்.

வடகிழக்குப் பகுதியில் சாலை இணைப்பை மேம்படுத்துவதற்காக 2024 மத்திய பட்ஜெட்டில் ரூ. 19,338 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இது இப்பகுதியில் சுற்றுலா உள்கட்டமைப்பை பெரிதும் மேம்படுத்தும் என்றும்  சர்பானந்த சோனோவால் கூறினார்.

Tags: Budget to empower tribal communitiesShillongmeghalayaSarbananda Sonowalbudget
ShareTweetSendShare
Previous Post

விருதுநகரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது

Next Post

பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Related News

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

மர்மம் நிறைந்த தேனிலவு : கொடூரமாக கணவன் கொலை – காணாமல் போன மனைவி!

அடிப்படை வசதியின்றி அரசுப் பள்ளி : 3 பேர் மட்டுமே கல்வி கற்கும் நிலை!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

Load More

அண்மைச் செய்திகள்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு : தூக்கத்தை தொலைத்த மு. க. ஸ்டாலின் – எல். முருகன் விமர்சனம்!

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு, நயினார் நாகேந்திரன் கண்டனம்!

நீதிமன்ற உத்தரவு பெற்று கண்டிப்பாக முருகன் மாநாடு நடைபெறும் – ஹெச்.ராஜா உறுதி!

திமுக அரசு ஊழல்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது – சசி தரூர்

கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் : காலி நில உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்!

கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்தபாடில்லை – இபிஎஸ்

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன் : ரிசர்வ் வங்கி அனுமதி!

சிலி நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies