தடுப்பணைகள் அமைத்து தண்ணீரை சேமிக்க வேண்டும் : பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!
May 22, 2025, 03:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தடுப்பணைகள் அமைத்து தண்ணீரை சேமிக்க வேண்டும் : பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Jul 28, 2024, 05:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் தடுப்பணைகள் அமைத்து தண்ணீரை சேமிக்க தமிழக அரசு சரியான திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென தேமுதிக கழக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாய மக்களுக்காக தண்ணீர் கேட்டபோது கொடுக்காத கர்நாடக அரசு, தாமாக முன்வந்து அணைகளை திறந்துள்ளதாகவும், இயற்கையின் முன் அனைவரும் சமம் என்பதை இந்த நிகழ்வு நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு உடன்படாத கர்நாடக அரசு, இயற்கை அன்னையின் முன் மண்டியிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இன்று தமிழகத்தின் அனைத்து அணைகளும் நிரம்பி வழிவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியும், பிரதமர் மோடியை நேரடியாக சந்தித்து தீர்மானம் நிறைவேற்றியும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் திமுகவால் எதையும் சாதிக்க முடியவில்லை என குற்றம் சாட்டியுள்ள பிரேமலதா விஜயகாந்த்,

இனியாவது உறக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டு தமிழகத்துக்கு கிடைக்கும் தண்ணீரை தடுப்பணைகள் அமைத்து அரசு பாதுகாக்க வேண்டும் எனவும், டெல்டா பகுதி விவசாயிகளை மட்டுமல்லாமல் தமிழக விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: constructing barragesPremalatha VijayakanthDMDk General Secretaryproper plan to save water
ShareTweetSendShare
Previous Post

10 ஆண்டுகளில் ரயில்வே துறை பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளது : மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமன்னா

Next Post

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி ; துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் இந்தியாவின் மனு பாக்கர்

Related News

இணையத்தில் வறுபடும் ராகுல் : பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவரானது எப்படி?

சூரிய ஒளி மருந்து தெளிப்பான் : பில்கேட்ஸ் வியந்து பாராட்டிய விவசாயி மகன்!

பாகிஸ்தான் தூதரகத்தில் பார்ட்டி : ISI ஏஜென்ட்டாக செயல்பட்ட யூ டியூபர் கைதின் பின்னணி – சிறப்பு கட்டுரை!

வனத்துறை அலட்சியம் : வயிற்றில் குட்டியுடன் உயிரிழந்த யானை!

பாக்.கை தொடர்ந்து வங்கதேசம் : பிடியை இறுக்கும் இந்தியா – சீண்டினால் சிக்கல் உறுதி

இந்தியா வீழ்த்திய சீன ஏவுகணை : தொழில்நுட்பத்தை அறிய ஆர்வம் காட்டும் நாடுகள்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது திமுக அரசின் கடமை : அண்ணாமலை

பாக். உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 6 பேர் கைது!

நேஷனல் ஹெரால்ட் வழக்கு விசாரணை : சோனியா, ராகுல் காந்தியின் கோரிக்கையை நிராகரித்தது டெல்லி நீதிமன்றம்!

ED பெயரை கேட்டாலே திமுகவினருக்கு தூக்கம் வருவதில்லை : நயினார் நாகேந்திரன்

அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஆகாஷ் பாஸ்கரன்!

சென்னை : லாரியை கடத்திய நபர் செல்போன் கடையில் தகராறு!

டாஸ்மாக் பொது மேலாளர் சங்கீதா அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்!

ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய ஈட்டி எறிதல் வீரர்!

கர்நாடகா : அடுத்தடுத்து நிகழ்ந்த கோர விபத்து – 6 பேர் உயிரிழப்பு!

தெலங்கானா : லாரி மீது கார் மோதி விபத்து : 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies