தடுப்பணைகள் அமைத்து தண்ணீரை சேமிக்க வேண்டும் : பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!
Jan 13, 2026, 11:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தடுப்பணைகள் அமைத்து தண்ணீரை சேமிக்க வேண்டும் : பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Jul 28, 2024, 05:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் தடுப்பணைகள் அமைத்து தண்ணீரை சேமிக்க தமிழக அரசு சரியான திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென தேமுதிக கழக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாய மக்களுக்காக தண்ணீர் கேட்டபோது கொடுக்காத கர்நாடக அரசு, தாமாக முன்வந்து அணைகளை திறந்துள்ளதாகவும், இயற்கையின் முன் அனைவரும் சமம் என்பதை இந்த நிகழ்வு நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு உடன்படாத கர்நாடக அரசு, இயற்கை அன்னையின் முன் மண்டியிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இன்று தமிழகத்தின் அனைத்து அணைகளும் நிரம்பி வழிவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியும், பிரதமர் மோடியை நேரடியாக சந்தித்து தீர்மானம் நிறைவேற்றியும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் திமுகவால் எதையும் சாதிக்க முடியவில்லை என குற்றம் சாட்டியுள்ள பிரேமலதா விஜயகாந்த்,

இனியாவது உறக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டு தமிழகத்துக்கு கிடைக்கும் தண்ணீரை தடுப்பணைகள் அமைத்து அரசு பாதுகாக்க வேண்டும் எனவும், டெல்டா பகுதி விவசாயிகளை மட்டுமல்லாமல் தமிழக விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: Premalatha VijayakanthDMDk General Secretaryproper plan to save waterconstructing barrages
ShareTweetSendShare
Previous Post

10 ஆண்டுகளில் ரயில்வே துறை பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளது : மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமன்னா

Next Post

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி ; துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் இந்தியாவின் மனு பாக்கர்

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies