இந்தியா சந்தித்த மோசமான நிலச்சரிவுகள்!
Jul 25, 2025, 04:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா சந்தித்த மோசமான நிலச்சரிவுகள்!

Web Desk by Web Desk
Jul 31, 2024, 01:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால், நாடே சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில், இந்திய வரலாற்றில் ஏற்பட்ட மிகவும் மோசமான நிலச்சரிவுகள் குறித்து பார்க்கலாம்.

உத்தராகண்ட் மாநிலம் கேதர்நாத் பகுதியில், கடந்த 2013-ம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 5 ஆயிரத்து 700 பேர் உயிரிழந்தனர், 4 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மண்ணில் புதைந்தன.

கடந்த 1968-ம் ஆண்டு மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங்கில் ஏற்பட்ட நிலச்சரிவு, ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பலி வாங்கியது. இந்த நிலச்சரிவால் 60 கிலோ மீட்டர் தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலை பாதிக்கப்பட்டது.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் கடந்த 1948-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏற்பட்ட கனமழை காரணமாக, ஒரு கிராமமே மண்ணில் புதையுண்டது. இதில், 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ஒருங்கிணைந்த உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள மாப்லா கிராமத்தில் கடந்த 1998-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தொடர்ந்து 7 நாட்களுக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 380-க்கும் அதிகமானோர் பலியாகினர்.

கடந்த 2014-ம் ஆண்டு, கனமழை காரணமாக மகாராஷ்டிர மாநிலம் மாலின் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 151 பேர் உயிரிழந்தனர்.

தற்போது கேரளாவின் வயநாடு மாவட்டம் நிலச்சரிவால் உருக்குலைந்துள்ள நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு லப்பாடி, புட்டுபலா, மலப்புரம் ஆகிய பகுதிகளில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 61 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

கடந்த 2020-ம் ஆண்டு கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்துக்கு உட்பட்ட பெட்டிமுடி தேயிலை தோட்ட குடியிருப்பில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது குடியிருப்பில் உறங்கிக் கொண்டிருந்த 65 தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர்.

Tags: kerala landslidekerala wayanad landslidemeppadi landslidewayanad landslide latest newslandslide in wayanadkerala landslideswayanad landslide newshimachal pradesh landslidemassive landslide keralawayanad landslide live updateswayanad landslideskerala: landslide in wayanadlandslidelandslide in meppadilandslidesmassive landslideIndia's worst landslides!india landslidewayanad landslidewayanad landslide updateslandslides in keralawayanad landslide live
ShareTweetSendShare
Previous Post

சரப்ஜோத் சிங் சிங்கிற்கு வாழ்த்து தெரிவித்த நீதா அம்பானி!

Next Post

ஆன்லைன் சினிமா டிக்கெட்டிற்கு கேளிக்கை வரி விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies