தமிழ் தெரியாத தபால்நிலைய ஊழியர் மீது புகார்!
Jul 30, 2025, 11:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ் தெரியாத தபால்நிலைய ஊழியர் மீது புகார்!

Web Desk by Web Desk
Jul 31, 2024, 01:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தபால்நிலைய ஊழியர் ஒருவர் ஹிந்தியில் நிரப்பப்படும் தபால்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அலுவலகத்தின் பதிவு தபால் பிரிவில் பணிபுரியும் பாண்டே என்பவர் தமிழில் நிரப்பப்பட்டு வரும் தபால்களை அனுப்ப முடியாது எனவும், தனக்கு ஹிந்தி மட்டுமே தெரியும் என்பதால் அந்த மொழியில் படிவங்களை நிரப்பி வருமாறு பொதுமக்களிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தலைமை தபால் அதிகாரியிடம் புகாரளித்தபின் தமிழ் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

Tags: Complaint against the post office employee who does not know Tamil!
ShareTweetSendShare
Previous Post

கனமழை எதிரொலியால் வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பலி!

Next Post

குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியல்!

Related News

தேனியில் பாரதிய பார்வர்டு பிளாக் மாவட்ட பொதுச்செயலாளர் வீட்டு முன்பு நாட்டு வெடிகுண்டு கண்டுபிடிப்பு!

காஞ்சிபுரம் ஆதி காமாட்சி அம்மன் கோயில் ஆடி மாத பெருவிழா – வள்ளி கும்மி ஆட்டம் கோலாகலம்!

வாணியம்பாடி அருகே மாமியாரின் குடுமியை பிடித்து மருமகள் தாக்குதல்!

அண்ணா நகர் அருகே காரை ஏற்றி கல்லூரி மாணவர் கொலை திமுக நிர்வாகி பேரன் கைது!

ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலின் கழிவறையில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை!

இன்று வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட நாள் – உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி தாக்கியதால் பொதுமக்கள் அச்சம்!

நயினார் நாகேந்திரன் தொடர்ந்த தேர்தல் வழக்கு : ஆகஸ்ட் 25-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

இஸ்ரேல்- ஹமாஸ் போர் – பலி எண்ணிக்கை 60,000 ஆக உயர்வு!

இந்தியா சிறந்த நட்பு நாடு, ஆனால் 20 முதல் 25 % வரை வரி – ட்ரம்ப் அறிவிப்பு!

இன்று விண்ணில் ஏவப்படுகிறது நிசார் செயற்கைக்கோள் – இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்!

நெல்லை ஐடி ஊழியர் கொலை வழக்கு – விசாரணையை தொடங்கினார் சிறப்பு அதிகாரி!

நான் துரோகியா? – உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மல்லை சத்யா அறிவிப்பு!

அமெரிக்காவுக்கு செல்ல வேண்டுமா? – மருத்துவர் பரிந்துரை கடிதத்தை தாக்கல் செய்ய செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

திமுக ஆட்சிக்கு வந்ததே கொள்ளை அடிப்பதற்கு தான் – இபிஎஸ் விமர்சனம்!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை – மாநிலங்களவையில் மத்திய அமைச்சர்கள் இன்று விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies